இஎம்ஐ கட்ட மேலும் 3 மாதம் அவகாசம் நீட்டிப்பு… சக்திகாந்த தாஸ்
டெல்லி: வீடு, வாகன மற்றும் வங்கி கடன்களுக்கான தவணையை செலுத்த மேலும் 3 மாதம் நீட்டிக்கப்படு வதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் தெரிவித்து…
டெல்லி: வீடு, வாகன மற்றும் வங்கி கடன்களுக்கான தவணையை செலுத்த மேலும் 3 மாதம் நீட்டிக்கப்படு வதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் தெரிவித்து…
டில்லி வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவில் இருந்து 6400 கோடி டாலர் முதலீட்டைத் திரும்பப் பெற்றுள்ளனர். கொரோனா தாக்கத்தால் உலகெங்கும் கடும் பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உலகின் மிகப்…
மும்பை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் பிரபல பங்கு வர்த்தக நிறுவனமான விஸ்டா ஈக்குவிடி பார்ட்னர்ஸ் ரூ11,367 கோடி முதலீடு செய்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட…
டில்லி ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் 9.9% பங்குகளை $ 5700 கோடி அதாவது ரூ.43574 கோடி விலை கொடுத்து முகநூல் நிறுவனம் வாங்குகிறது. பிரபல தொழிலதிபர் முகேஷ்…
டில்லி இந்தியாவில் பெட்ரோல், டீசல் மற்றும் விமான எரிபொருள் விற்பனை கடும் சரிவைச் சந்தித்துள்ளது. கொரோனாவைக் கட்டுப்படுத்த நாடெங்கும் கடந்த மார்ச் 24 முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு…
மும்பை கொரோனா பாதிப்பின் காரணமாகப் பங்குச் சந்தையில் நேற்று கடும் இழப்பு ஏற்பட்டுள்ளது. சென்ற மாதத்தில் இருந்தே கொரோனா பாதிப்பால் இந்தியப் பங்குச் சந்தை கடும் வீழ்ச்சியைச்…
மும்பை தொடர்ந்து கடும் பாதிப்பை அடைந்து வரும் இந்தியப் பங்குச் சந்தை இன்றும் கடும் சரிவுடன் தொடங்கி உள்ளது கொரோனா வைரஸ் பாதிப்பால் உலக பங்குச் சந்தை…
வாஷிங்டன் அமெரிக்கா தனது பங்குச் சந்தை சரிவின் காரணமாக மத்திய ரிசர்வ் வட்டி குறைந்த சதவிகிதமாக 0%ஐ அறிவித்துள்ளது. கொரோனா வைரசால் உலகப் பங்குச் சந்தை கடும்…
டில்லி யெஸ் வங்கியின் பங்குகளை வாங்க முன் வந்துள்ள 7 முதலீட்டாளர்கள் நிதி நெருக்கடியில் தவிக்கும் யெஸ் வங்கியின் பங்குகளை வாங்க 7 முதலீட்டாளர்கள் முன் வந்துள்ளனர்.…
மும்பை இன்று பங்குச் சந்தை 10% இறங்கு முகத்துடன் தொடங்கியதால் வர்த்தகம் 45 நிமிடம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நேற்று இந்தியப் பங்குச் சந்தையில் கடும் சரிவு ஏற்பட்டது.…