Category: வர்த்தக செய்திகள்

அடுத்த ஆண்டு கோடையில் மீண்டும் இயங்க உள்ள ஜெட் ஏர்வேஸ்

டில்லி ஜெட் ஏர்வேஸ் புதிய உரிமையாளரான முராரி லால் ஜலன் மற்றும் கல்ராக் கேபிடல்ஸ் மீண்டும் சேவையை தொடங்க தேசிய நிறுவன தீர்ப்பாயத்திடம் ஒப்புதல் கோரி உள்ளனர்.…

விழாக்கால சலுகை: பொருட்களின் தயாரிப்பு நாடுகள் குறித்து ”அமேசான், பிளிப்கார்ட்டுக்கு மத்திய அரசு நோட்டீஸ்”…

டெல்லி: பிரபல ஆன்லைன் நிறுவனங்களான பிரிப்கார்ட், அமேஷான் போன்ற நிறுவனங்கள் தீபாவளியை முன்னிட்டு, விழாக்கால சலுகைகளை வாரி வழங்கி வருகின்றன. இந்த நிலையில், ஆன்லைனில் விற்பனை செய்யப்படும்…

ஜெட் ஏர்வேஸ் ஏலத்தை கார்ல்ரோக் மற்றும் முராரிலால் ஜலன் கூட்டணி வென்றது.

டில்லி தற்போது மூடப்பட்டுள்ள ஜெட் ஏர்வேஸ் விமானச் சேவையை தொடங்க விடப்பட்ட ஏலத்தில் கார்ல்ரோக் கேபிடல் மற்றும் முராரிலால் ஜலன் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இந்தியாவை சேர்ந்த்…

28% ஜிஎஸ்டி: மோடி அரசின் அதிக வரிவிதிப்பால், விரிவாகத்தை நிறுத்தியது டொயோட்டோ…

டெல்லி: இந்தியாவில் கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களுக்கு 28% ஜிஎஸ்டி வரி விதிக்கப் படுகிறது. இதனால் தனது இந்திய கார்தயாரிப்பு விரிவாக்க பணிகளை நிறுத்துவதாக டொயோட்டோ…

மெர்க்கன்டைல் வங்கி பங்கு விவகாரம்: ஸ்டாண்டர்டு சாட்டர்டு வங்கிக்கு ரூ.100 கோடி அபராதம்…

டெல்லி: தமிழ்நாடு மெர்க்கன்டைல வங்கியின் பங்குகளை விதிகளை மீறி முறைகேடாக வாங்கிய விவகாரத்தில், ஸ்டாண்டர்டு சாட்டர்டு வங்கிக்கு, அமலாக்கத்துறை ரூ.100 கோடி அபராதம் விதித்து உத்தரவிட்டு உள்ளது.…

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய அதிரடி : 73 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள விளம்பரத்துறையே மதிப்பிழக்கும்

ஒவ்வொரு ஆண்டும் உலகில் உள்ள ஆப்பிள் மற்றும் iOS, iPAD இயங்குதள நிரலாளர்களுக்காக நடத்தப்படும் ஆப்பிளின் WWDC 2020 நிகழ்வு இந்த ஆண்டு சூன் மாதம் 22ம்…

இந்தியாவில் பொருளாதாரம் மேலும் சரிவடையும்! ரிசர்வ் வங்கி கணிப்பு…

டெல்லி: நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டிலும் இந்தியாவின் பொருளாதார நிலை மேலும் சரிவடையும் வாய்ப்பு இருப்பதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்து உள்ளது. ரிசர்வ் வங்கி கவர்னர்…

ஒரேஆண்டில் தலா ரூ.87.50 கோடி சம்பாதித்த சன்டிவி ஓணர் கலாநிதி மாறன், காவேரி கலாநிதி…

சென்னை: ஒரேஆண்டில் தலா ரூ.87.50 கோடி சம்பாதித்தவர்கள் சன்டிவி ஓணர் கலாநிதி மாறன், அவரது மனைவி காவேரி கலாநிதி என்பது தெரிய வந்துள்ளது. அதுபோல, இந்தியாவிலேயே அதிகம்…

2019-20ம் ஒரு 2000 ரூபாய் நோட்டுக்கூட அச்சடிக்கவில்லை; பணப்புழக்கம் தொடர்பாக ரிசர்வ் வங்கி அறிக்கை…

மும்பை: 2019-20ஆம் ஒரு 2000 ரூபாய் நோட்டுக்கூட அச்சடிக்கவில்லை என்றும், ரூ.2 ஆயிரம் புழக்கம் எப்படி உள்ளது என்பது குறித்து ரிசர்வ் வங்கி அறிக்கை வெளியிட்டு உள்ளது.…

என்ஏசி ஜூவல்லர்சின் ரூ.7 கோடி மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்… அமலாக்கத்துறை நடவடிக்கை

சென்னை: சென்னையில் பல்வேறு கிளைகளைக்கொண்டுள்ள என்ஏசி நகைக் கடையின் ரூ .7 கோடி மதிப்புள்ள அசையாக சொத்துக்களை கருப்பு பணச் சட்டத்தின்படி அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது. என்ஏசி…