Category: தொடர்கள்

பிரபாகரனும் நானும்: 3: “தம்பிக்கு பிடித்த மதுரை காடு!” -பழ.நெடுமாறன்

சென்னைச் சிறையில் இருந்தபோது பிரபாகரன் ஒரு முன்மாதிரியான சிறைவாசியாகத் திகழ்ந்தார். சிறையில் உள்ள அசெளகரியங்களை எல்லாம் பொறுத்துக்கொண்டார். குறிப்பாக, தரமற்ற உணவை சகித்துக்கொள்ளும் மனப்பக்குவம் அவரிடம் இயற்கையாகவே…