Category: தொடர்கள்

போதையின் பிடியில்  சிக்கியிருப்பது…   சமூகமா? தனி நபர்களா? : அப்பணசாமி

குற்றம் கடிதல்: 7 சென்னை ஆர்.கே. நகர் மாநகராட்சிப் பள்ளி எதிரேயுள்ள ஒரு கடையில் போதை சாக்லெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட செய்தி தொலைக்காட்சி நாடாவில் ஓடிக்கொண்டுள்ளது. அது…

பெண் கொலை தடுக்க … சமூக அறங்கள் மாற வேண்டும்!: திலகவதி ஐ.பி.எஸ்.

“காவல்துறை அதிகாரி என்பதோடு, படைப்பாளி, பெண்ணுரிமை போராளி, சமூக ஆர்வலர் என்று திலகவதி ஐ.பி.எஸ்.ஸூக்கு பன்முகங்கள் உண்டு என்பது தெரிந்த விசயம். அந்த வகையில், பெண்களுக்கு எதிரான…

மூன்று கன்டெய்னர் லாரிகளின் கறையான்கள்: அப்பணசாமி

குற்றம் கடிதல்: 6 மே 14, 2016. நாளை மறுநாள் தமிழகம் முழுவதும் வாக்குப்பதிவு என்ற நிலையில் திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே உள்ள செங்கப்பள்ளி என்ற…

மதம் பிடிக்கக் காத்திருக்கும் மதப்பற்று : அப்பணசாமி

குற்றம் கடிதல்: 5 சுவாதி கொலைவழக்கில் ராம்குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். 24 வயதான ராம்குமார் பொறியியல் பட்டதாரி. திருநெல்வேலி மாவட்டம் மீனாட்சிபுரம் ஊரைச் சேர்ந்தவர். வேலை…

மதிமுக = அதிமுக – 2 ?: அப்பணசாமி

குற்றம்கடிதல்: 4 திருச்சியில் நடந்த ம.தி.மு.க செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட அதன் பொதுச் செயலாளர் வைகோ ”நான் ராஜதந்திரியாக இருந்ததால்தான், தி.மு.க.வால் ஆட்சி அமைக்க…

நாம் நமது என்பதன் பொருளென்ன?  : அப்பணசாமி

குற்றம் கடிதல்: 3 இந்த மாபெரும் சென்னை மாநகரின் விடியல் என்பது மிகவும் அழகானது. குறிப்பாகப் பேருந்து நிலையங்களும் ரயில் நிலையங்களும் அதிகாலையிலேயே உழைப்புக்குக் கட்டியம் கூறி…

கானுயிர்களின் சுயமரியாதையை மதிப்போம்! : அப்பணசாமி

குற்றம் கடிதல்: 2 மனிதன் வன்மம் கொண்ட மிருகமாகி விட்டான். அவனது வன்மத்தின் முன் வன விலங்குகள் மண்டியிட்டுக் கெஞ்சும் நிலை உருவாகி வருகிறது. மனிதன் வன…

மதுவிலக்கு: அரசு தெளியுமா? : அப்பணசாமி

குற்றம் கடிதல்:1: 2006 தேர்தலில் ஆட்சியைப் பிடித்த திமுக சில மாதங்களிலேயே கடுமையான மின்வெட்டை எதிர்கொண்டது. மின்சார அமைச்சராக இருந்த ஆற்காட்டார் இப் பிரச்னையைச் சமாளிக்க முடியாமல்…

குற்றம் கடிதல் : புதிய தொடர்.. உங்கள் பத்திரிகை டாட் காம் இதழில்…

பிறர் மீதான குற்றங்களைக் காண்கிற அரசன் முதலில் தன் மீதுள்ள குற்றம் குறைகளைக் களைவாரேயானால் பிறகு என்ன குற்றம் மிஞ்சப்போகிறது என்று கேட்கிறார் வள்ளுவர். இது இன்றைய…

கருணாநிதியையும் ஜெயலலிதாவையும் ஒப்பிட முடியாது: வைகோ பேட்டி

வரலாறு முக்கியம் அமைச்சரே.. டிசம்பர் 5 1996 தேதியிட்ட ஏவுகனை வார இதழில், “எதிர் காலம் எங்கள் கையில்” என்ற தலைப்பில்“ வெளியான வைகோவின் பேட்டி தொடர்ச்சி..…