Category: தமிழ் நாடு

பிரதமர் மோடியை சந்திக்க இரண்டு நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்…

டெல்லி: தமிழ்நாடு முதல்வராக விஜய் பதவி ஏற்று 15 நாட்கள் ஆன நிலையில், பிரதமர் மோடியை சந்திக்க டெல்லி புறப்பட்டார். முதவரின் டெல்லி பயணம் இரண்டு நாட்கள்…

காலி மதுபான பாட்டில்களை திரும்பப் பெறுவது தொடர்பாக ஜூன் மாதம் முதல் புதிய நடைமுறை! தமிழ்நாடு அரசு

சென்னை: டாஸ்மாக் காலி மதுபான பாட்டில்களை திரும்பப் பெறுவது தொடர்பாக ஜூன் மாதம் முதல் புதிய நடைமுறை அமல்படுத்தப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. காலி…

முதல்வரின் பயிர்க்கடன் அறிவிப்பு விவசாயிகளுக்கு செய்யும் துரோகம்! தவெக வேட்பாளர் அருள் ஆறுமுகம் காட்டம்…

சென்னை: முதல்வர் விஜயின் பயிர்க்கடன் அறிவிப்பு விவசாயிகளுக்கு செய்யும் துரோகம் என தமிழ்நாடு அரசின் அறிவிப்புக்கு தவெக வேட்பாளர் அருள் ஆறுமுகம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தற்போதைய…

சிபிஎஸ்இ பள்ளியில் மும்மொழி கல்வி கட்டாயம்! மத்திய அரசின் நடவடிக்கைக்கு அண்ணாமலை எதிர்ப்பு…

சென்னை: சிபிஎஸ்இ பள்ளியில் மும்மொழி கல்வி கட்டாயம் என்ற மத்திய அரசின் நடவடிக்கைக்கு தமிழ்நாடு மாநில பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சிபிஎஸ்இ…

மேகதாது விவகாரம்! பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் கடிதம்

சென்னை: மேகதாது அணை விவகாரம் குறித்து, கர்நாடக மாநில அரசுக்கு அறிவுறுத்தல்களை வழங்குமாறு, பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கடிதம் எழுதியுள்ளார். காவிரி ஆற்றின் குறுக்கே…

இனி நகராட்சி துறை டெண்டர்கள் ஆன்லைனில் மட்டுமே! ககன்தீப் சிங் பேடி

சென்னை: நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையின் டெண்டர் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் ஆன்லைனிலேயே நடைபெறும் என்றும் நகராட்சி நிர்வாக இயக்குநரக கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப்…

பிரதமர் மோடியை சந்திக்க நாளை டெல்லி செல்கிறார் முதல்வர் விஜய்…

டெல்லி: தமிழ்நாடு முதல்வராக விஜய் பதவி ஏற்று 15 நாட்கள் ஆன நலையில், பிரதமர் மோடியை நாளை (மே 27) சந்திக்க உள்ளார். இதற்காக நாளை காலை…

புகார் நடவடிக்கை நிலுவையில் உள்ள எம்.எல்.ஏக்களின் ராஜினாமா கடிதத்தை ஏற்க கூடாது! சபாநாயகருக்கு இ.பி.எஸ் தரப்பு கடிதம்

சென்னை: புகார் நடவடிக்கை நிலுவையில் உள்ள எம்.எல்.ஏ ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொள்ள கூடாது என சபாநாயகருக்கு இ.பி.எஸ் தரப்பு வலியுறுத்தி உள்ளது. கட்சித் தாவல் தடைச்…

அதிமுகவில் அடுத்த விக்கெட் காலி: எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் அம்பாசமுத்திரம் எம்.எல்.ஏ இசக்கி சுப்பையா

சென்னை: தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் குதிரை பேரத்திற்கு அதிமுக எம்எல்ஏக்கள் பலியாகி வருகின்றனர். ஏற்கனவே 3 அதிமுக எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தவெகவில் ஐக்கியமாகி…