அதிகாரி டார்ச்சரால் 108 ஓட்டுனர் தற்கொலை முயற்சி
அதிகாரிகள் தகாத வார்த்தைகளால் பேசியதால் மன உளைச்சலுக்கு ஆளான 108 ஆம்புலன்ஸ் ஊர்தி ஓட்டுனர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி. கே.எம்.சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் கடந்த ஆகஸ்ட்…
அதிகாரிகள் தகாத வார்த்தைகளால் பேசியதால் மன உளைச்சலுக்கு ஆளான 108 ஆம்புலன்ஸ் ஊர்தி ஓட்டுனர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி. கே.எம்.சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் கடந்த ஆகஸ்ட்…
திமுக, பாஜக, மக்கள் நலக்கூட்டணி ஆகியவற்றுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர் தேமுதிகவினர். என்னை நடந்ததோ தெரியவில்லை. யாரும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் எதிர்ப்பாராத முடிவான- தனித்துப்போட்டியிடப்போவதாக அறிவித்தார்…
மதுவிலக்கை அமல்படுத்தி , மலிவுவிலை பிராட்பேண்ட் சேவையைத் துவங்குமா தமிழக அரசு ? ஆந்திர மாநிலம் முழுவதும் மலிவான விலையில் பிராட்பேண்ட் வழங்கும் முனைப்பில், ஆந்திர முதல்வர்…
தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவின் வீடு மதுரையில் உள்ளது. இவரது ஒரே மகன் விபத்தில் இறந்து விட்டார். 2 மகள்கள் உள்ளனர். மருமகன்களில் ஒருவர் ஆட்டோ…
கடந்த கனமழையில் நேமம் ஏரி உடைப்பு தொடர்பாக சென்னையை சேர்ந்த துரை ஆனந்த் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். குடிநீருக்காக நேமம் ஏரியை ஆழப்படுத்துவதுடன், கரைகளை பலப்படுத்த…
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ‘‘நாரைக்கு முக்தி அளிக்கும் லீலை’’ ஆண்டு தோறும் ஆவணி மாதம் நடைபெறும். இந்த லீலையில் சொல்வது போல் சில தினங்களுக்கு முன்பு…
திருப்பூர் அருகில் உத்தமப்பாளையம் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலை இந்து சமய அறங்காவல் துறை தன் கட்டுப் பாட்டில் இயக்கி வந்ததால், 2010 முதல் தாழ்த்தப்…
பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், மக்கள் நலக்கூட்டணி குறித்து கமெண்ட் அடித்தார். அவர், ‘’மக்கள் நலக்கூட்டணி என்பது…
2016 -சட்டசபை தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவு என்ற இலக்கினை மையமாக கொண்டு தேர்தல் ஆணையம் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. அதன் அடிப்படையில் சென்னை மாநகராட்சி…
அதிமுகவில் ஜெயலலிதாவுக்கு அடுத்த நிலையில் இருந்த, இரண்டு முறை ஜெயலலிதாவுக்கு பதிலாக முதலமைச்சராகவும் இருந்த ஓ.பன்னீர்செல்வம், தற்போது இருக்கும் இடம் தெரியாமல் இருக்கிறார். மேலும் சில அதிமுக…