Category: தமிழ் நாடு

கருணாநிதியையும் ஜெயலலிதாவையும் ஒப்பிட முடியாது: வைகோ பேட்டி

வரலாறு முக்கியம் அமைச்சரே.. டிசம்பர் 5 1996 தேதியிட்ட ஏவுகனை வார இதழில், “எதிர் காலம் எங்கள் கையில்” என்ற தலைப்பில்“ வெளியான வைகோவின் பேட்டி தொடர்ச்சி..…

ஜெயலலிதா பிரச்சாரம் உயிர்கொல்லும் பிரச்சாரம் – இளங்கோவன் பேட்டி

தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று காலை மதுரை வந்தார். அங்கு செய்தியாளர்களை சந்தித்த அவர், தி.மு.க. கூட்டணி 3–வது இடத்துக்கு…

அச்சிறுப்பாக்கத்தில் மாநாடு – வெள்ளையன்

வணிகர் தினத்தை முன்னிட்டு 33வது தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் மாநில மாநாடு மேல்மருவத்தூரை அடுத்த அச்சிறுப்பாக்கத்தில் வரும் 05.05.016 வியாழக்கிழமை நடைபெறுகிறது. இதனை அப்பேரவையின் தலைவர்…

ஓ.பி.எஸ் மீது நடவடிக்கை தேவை – பாமக நிறுவனர் ராமதாஸ்

செய்தியாளர் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் ஓ.பன்னீர் செல்வம் மீது வழக்குப் பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.…

வெயில் இங்கே… நிழல் எங்கே? : கொதிக்கும் சேலம் மக்கள்

தமிகத்தின் அதிவெப்பமான மாவட்டங்களில் ஒன்றான சேலத்தில், ஒரு தன்னார்வலர் அமைப்பினர் சாலையெங்கும் வாசகங்களை எழுதியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. “வெப்பம் இங்கே…. நிழல் எங்கே?…. சேலமே குரல்…

மே தினம் – ஜெயலலிதா வாழ்த்து

முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள மே தின வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:- உழைக்கும் மக்களின் சிறப்பினை உலகிற்கு பறைசாற்றும் தினமான மே தின நன்னாளில், உலகெங்கிலும் வாழும்…

மே தினம் கொண்டாடும் பாட்டாளிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் – ராமதாஸ்

மே தினத்தையொட்டி பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், உழைப்பாளர்களின் ஒற்றுமையை உலகிற்கு உணர்த்திய உழைப்பாளர் நாளை மே நாளாக கொண்டாடும் உலக பாட்டாளிகள்…

அடித்தால் வழக்கு!: விஜயகாந்துக்கு மது குடிப்போர் வி. சங்கம் எச்சரிக்கை

“பொது இடங்களில் பிறரை அடிப்பதை வழக்கமாக வைத்திருக்கும் விஜயகாந்த் தன் குணத்தை மாற்றிக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் இது குறித்து பொது நல வழக்கு தொடருவோம்” என்று தமிழ்நாடு…

சதமடித்த வெயில்: அடுத்த ஒரு வாரம் என்ன வெப்ப நிலை ?

மார்ச் முதலே தமிழகம் முழுவதும் பரவலாக பல இடங்களில் 100 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு வெயில் கொடுமை மக்களை…

காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் விடுதலை

கடந்த 2002ம் ஆண்டு சென்னை மந்தைவெளியில் ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்டதாக ஜெயேந்திரர் உட்பட 11 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை முதலாவது…