டிசம்பர் 1 முதல் தமிழகத்தில் கனமழை
டிசம்பர் முதல் தேதியிலிருந்து தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கவிருக்கிறது. இதன் விளைவாக தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்யும் என்று தெரிகிறது. வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த…
டிசம்பர் முதல் தேதியிலிருந்து தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கவிருக்கிறது. இதன் விளைவாக தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்யும் என்று தெரிகிறது. வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த…
திருப்பத்தூர், காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் தனது பெற்றோர் மற்றும் தங்கையை கொலை செய்துவிட்டு, யாரோ கொலை செய்திருப்பதுபோல நாடகமாடிய வாலிபர் கைது செய்யப்பட்டார். திருப்பத்தூர் அடுத்த காக்கங்கரை…
பிரதமர் மோடி அறிவித்துள்ள, “500,1000 ரூபாய் நோட்டு செல்லாது” என்ற அறிவிப்பை ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வரவேற்றுள்ளார். “ரண சிகிச்சை” என்று இந்த நடவடிக்கையை வர்ணிக்கும்…
-ஏழுமலை வெங்கடேசன் சிரிக்கவைப்பது என்பது அரிதான கலை..அதிலும் சிரித்தபடியே சிந்திக்கவைப்பது என்பது அபூர்வத்திலும் அபூர்வமாக கிடைக்கும் இயற்கையின் அருட்கொடை அப்படியொரு அதியச பிறவியாக வந்துபோனவர்தான் இவர். தமிழர்களின்…
மேட்டூர்: மிமிக்ரி கலைஞர் உதவியுடன், அமைச்சர் பேசுவதாக கூறி அதிகாரிகள் இடம்மாற்றப்பட்டு செய்யப்பட்டுள்ளனர். இதில் கோடிகணக்கான ரூபாய் விளையாடி உள்ளது தெரியவந்துள்ளது. ‘மிமிக்ரி’ கலைஞர் மூலம், மின்துறை…
சென்னை, சென்னையிலிருந்து வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு ஏசி பஸ்கள் இயக்கப்பட்டு வந்தது. தற்போது அந்த பஸ்கள் இயக்காமல் சும்மா நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பஸ்களின்…
சென்னை. எஸ்ஆர்எம் கல்லூரியில் மருத்துவ சீட்டு வாங்கி தருவதாக பலகோடி ரூபாய் மோசடி செய்த மதனுடன் இணைந்து சினிமா தயாரித்த பிரபலங்களையும் போலீசார் விசாரித்து வருகின்றனர். அவர்…
இந்தியா – இங்கிலாந்து இடையேயான 5-ஆவது டெஸ்ட் போட்டி, டிசம்பர் 16-ஆம் தேதி துவங்க உள்ளது. இப்போட்டிக்கான சீசன் டிக்கெட் விற்பனை இன்று துவங்கியது. சேப்பாக்கம் சிதம்பரம்…
சென்னை, புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளதால், தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது. தமிழகத்தில் கடந்த அக்டோபர்…
நெட்டிசன்: சுந்தர் (Sundar Sundar) அவர்களின் முகநூல் பதிவு: நான் வசிக்கும் சத்தியமங்கலம் பகுதியில் நடக்கும் கொடுமை இது. தமிழ்நாட்டுக்கு சுற்றுலா வரும் வடஇந்தியர்கள் மைசூரிலிருந்து சத்தியமங்கலம்…