Category: தமிழ் நாடு

போலீஸ் வேன் மோதி 2 மாணவர்கள் பலி; மறியல் செய்தவர்கள் மீது தடியடி:  தொடரும் போராட்டம்

சென்னை: அயனாவரத்தில் போலீஸ் வேன் மோதிய விபத்தில் இரண்டு மாணவர்கள் பலியானார்கள். இதைக் கண்டித்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். ஆகவே அப்…

அன்புநாதனுக்கு முன் ஜாமீன் வழங்கினால் தடயங்கள் மறைக்கப்படும்.. மாற்றப்படும்:  கருணாநிதி!

சென்னை: அன்புநாதனுக்கு முன் ஜாமீன் வழங்குவது, செய்த முறைகேடுகளின் தடயங்களை மாற்றவும், மறைக்கவுமே பயன்படும் என்பதை அனைவரும் அறிவர் என்று கருணாநிதி கூறியுள்ளார். இது தொடர்பாக தி.மு.க.…

செல்போன்கள் மூலம் வாக்கு எந்திரங்களில் குளறுபடி!:  அன்புமணி அதிர்ச்சி தகவல்

சென்னை: செல்போன்கள் மூலம், வாக்குப்பதிவு எந்திரங்களை குளறுபடி செய்ய முடியும் என்றும் அதற்கான செயல்விளக்கத்தை நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு செய்து காண்பிக்க இருப்பதாகவும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். பா.ம.க.…

நெருங்கிறது தீர்ப்பு:  துவங்குகிறது யாகம்!

சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு விரைவில் வழங்கப்பட இருக்கிறது. இதையொட்டி இவ் வழக்கின் தீர்ப்பு…

கசாப்புக்கரடைக்காரரும் கருணாநிதியும் ஆடுகளும்…

நம்மில் சிலர் தோல்விகளை புன்னைகையுடன் கடந்து விடுவோம். ஆனால் தி.மு.க. தலைவர் கருணாநிதி அப்படிப்பட்டவர் இல்லை. ஒரு மூத்த அரசியல்வாதிக்கு தோல்வி சாதாரணமானதல்ல. 2016 சட்டமன்ற தேர்தலில்…

புதுக்கோட்டை அதிமுக செயலாளரின் கார் ஓட்டுநர் படுகொலை!  தேர்தல் மோதல் காரணமா?

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அதிமுக ஒன்றியச் செயலாளர் சரவணன் என்பவரின் கார் டிரைவர் அய்யப்பன் படுகொலை செய்யப்படடது அப் பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. புதுக்கோட்டை…

பள்ளி, கோவில் அருகே டாஸ்மாக் மதுக்கடை: முற்றுகையிட முயன்ற பொதுமக்கள் கைது

நெல்லை: நெல்லை அருகே பள்ளி மற்றும் கோவில் அருகே டாஸ்மாக் கடைகள் செயல்படுவதைக் கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். . இதையடுத்து அவர்களை போலீசார் கைது…

கச்சத்தீவு  அத்துமீறல்: இலங்கை படைக்கு . வேல்முருகன் கண்டனம்

சென்னை: கச்சத்தீவில் உள்ள அந்தோணியார் தேவாலயத்தை புணரமைக்கும் பெயரில் இலங்கை கடற்படை முகாம் அமைக்கப்படுகிறது. தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி பகுதியை நிரந்தரமாக அழிக்க சதி நடக்கிறது.…

“அரசியல் சாசன சட்ட பிரிவு 161ஐ பயன்படுத்தி  எழுவரை விடுவிக்க வேண்டும்”:  வைகோ

அரசியல் சாசன சட்ட பிரிவு 161ஐ பயன்படுத்தி ராஜீவ் கொலை வழக்கு கைதிகள் எழுவரையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் ஜெயலலிதாவை மதிமுக பொதுச்…

பறவை காய்ச்சல் எதிரொலி: தமிழக – கர்நாடக எல்லையில் தடுப்பு நடவடிக்கைகள் 

கர்நாடகாவில் பறவை காய்ச்சல் நோய் பரவிவருதாக வந்த செய்தியை அடுத்து, வேலூர் மாவட்ட எல்லையில் 24 மணிநேரமும் வாகன சோதனை நடத்தப்படுகிறது. கர்நாடக மாநிலத்தில் பறவை காய்ச்சல்…