சென்னையை நெருங்குகிறது புயல்! பொதுமக்களே உஷார்
சென்னை, வர்தா புயல் அருகே நெருக்கி வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் உஷார்நிலையில் இருக்கும்படி அறிவுறுத்தப்படுகிறது. சென்னை அருகே கும்மிடிப்பூண்டி அருகே இன்று மாலை வர்தா புயல்…
சென்னை, வர்தா புயல் அருகே நெருக்கி வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் உஷார்நிலையில் இருக்கும்படி அறிவுறுத்தப்படுகிறது. சென்னை அருகே கும்மிடிப்பூண்டி அருகே இன்று மாலை வர்தா புயல்…
திருவண்ணாமலை, திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழா 10 நாட்கள் நடைபெற்று வருகிறது. கடந்த 3ந்தேதி கொடியேற்றத்துடன் தீபத்திருவிழா ஆரம்பமானது. தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் அண்ணாமலையாரை தரிசித்து செல்கின்றனர்.…
சென்னை, வர்தா புயல் காரணமாக நாளை தமிழகத்தில் 5 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியிலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. வங்க கடலில் உருவாகிய ‘வர்தா’ புயல் மணிக்கு…
நெட்டிசன்: சரவணன் சவடமுத்து (Saravanan Savadamuthu) அவர்களின் முகநூல் பதிவு: · ராஜீவ்காந்தி, இந்திராகாந்தி இறந்த தினத்தன்று முன்னாள் பிரதமர்கள் என்கிற முறையில்கூட அவர்களது சமாதிக்குச் செல்ல…
சென்னை: வர்தா புயல் நாளை, சென்னையை ஒட்டி கரையை கடக்கும் என்பதால் வட தமிழக கடற்கரையோர பகுதிகளில் பாதிப்பு இருக்கும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதுகுறித்து…
சென்னை, வர்தா புயல் வலுவடைந்துள்ளதால், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து தமிழக அரசு அவசர ஆலோசனை நடத்துகிறது. இன்று மாலை 3 மணிக்கு புயல் குறித்து, தலைமை…
சென்னை, ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பை தொடர்ந்து மக்களின் துயரம் இன்றுவரை தொடர்ந்துகொண்டே உள்ளது. ஒவ்வொரு ஏடிஎம் வாசலிலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. கடந்த மாதம்…
சென்னை, எம்ஜிஆர் நினைவிடத்தை, இனிமேல் எம்.ஜி.ஆர் – ஜெயலலிதா நினைவிடம் என பெயர் மாற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஜெயலலிதா மறைவையடுத்து புதிய அமைச்சரவை…
சென்னை, வர்தா புயல் காரணமாக தமிழகத்தின் வடகடலோர மாவட்ட பகுதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வர்தா புயல் மகாபலிபுரம் மற்றும் நெல்லூருக்கு இடையில் – சென்னை மற்றும் பழவேற்காடுக்கு…
சென்னை: மகாபலிபுரம் – நெல்லூர் இடையே வர்தா புயல் நாளை கரையைக் கடக்கும் என்றும் இதனால் சென்னை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம்…