Category: தமிழ் நாடு

அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா பொறுப்பேற்றார்! தொண்டர்கள் உற்சாகம்!!

சென்னை, அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா பொறுப்பேற்றார். அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட சசிகலா இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளராக பதவி ஏற்றார். நேற்று மாலை ஜெயலலிதா…

விவசாயிகள் மரணம்: தமிழக சட்டமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்டுக! ஸ்டாலின்

சென்னை, விவசாயிகள் மரணம் தொடர்பாக விவாதிக்க தமிழக சட்டமன்றத் உடடினயாக கூட்ட வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இயற்கை பொய்த்துபோனதாலும், கர்நாடகா காவிரி…

தமிழக மீனவர் படகுகள் இலங்கை அரசுடமை: பிரதமர் மோடிக்கு வைகோ கண்டனம்

எல்லை தாண்டியதாகச் சொல்லி இலங்கை அரசு கைப்பற்றி வைத்திருக்கும் தமிழக மீனவர் படகுகளை அரசுடமையாக்கயிருக்கும் இலங்கை அரசை கண்டித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை விடுத்துள்ளார். அந்த…

அதிமுகவின் 4-வது பொதுச்செயலாளராக பதவி ஏற்கிறார் சசிகலா!

சென்னை, அதிமுக கட்சியின் 4- பொதுச்செயலராளராக இன்று பதவி ஏற்கிறார் வி.கே.சசிகலா. இதற்கான ஏற்பாடுகள் சென்னை லாயிட்ஸ் ரோட்டில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்று…

“நான் ஆசைப்பட்டிருந்தால்…“: முதன் முதலாக வாய் திறந்தார் சசிகலா

சென்னை: தான் கட்சிப் பதவிக்கு வர வேண்டும் என்று ஆசைப்பட்டிருந்தால், ஜெயலலிதா உயிரோடு இருந்தப்போதே பதவியை கேட்டு வாங்கியிருப்பேன் என்று ஜெயலலிதாவின் தோழி வி.கே. சசிகலா, .…

பாஜகவினரின் ஆபாச நடவடிக்கை: பிரதமர் மோடிக்கு காங். ஜோதிமணி பகிரங்க கடிதம்

காங்கிரஸ் பிரமுகர் ஜோதிமணி, களத்தில் மட்டுமின்றி, சமூகவலைதளங்களிலும் தீவிரமாக இயங்குபவர். அரசியல் பிரமுகர், பெண்ணியவாதி, படைப்பாளி என பன்முகம் கொண்டவர். மத்திய பாஜக அரசின் செயல்பாடு குறித்து…

குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை: தமிழகம், புதுச்சேரியில்  மழை

சென்னை: இலங்கை அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை அதே இடத்தில் தொடர்ந்து நீடிப்பதால் தமிழகத்தின் தென் கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை…

அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சசிகலா நாளை வருகை: கோப்புகளில் கையெழுத்திட திட்டம்

சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சசிகலா நாளை வந்து சில கோப்புகளில் கையெழுத்திடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜெயலலிதா மறைவை தொடர்ந்து நேற்று நடந்த அதிமுக செயற்குழு கூட்டத்தில்…

பொதுச் செயலாளர் தீர்மான புத்தகத்துடன் ஜெயலலிதா சமாதியில் சசிகலா அஞ்சலி

சென்னை: ஜெயலலிதா சமாதியில் பொதுக்குழு தீர்மான புத்தகத்தை வைத்து சசிகலா அஞ்சலி செலுத்தினார் அ.தி.மு.க. பொதுச் செயலாளராக இருந்த முதல்வர் ஜெயலலிதா கடந்த 5-ம் தேதி இறந்தார்.…

சென்னையில் இருந்து வடமாநிலங்கள் செல்லும் ரெயில்களின் நேரம் மாற்றம்

சென்னை, வட மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு நிகழ்வதால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது. ரெயில், விமான சேவைகள் மாற்றி அமைக்கப்பட்டும், ரத்து செய்யப்பட்டும் வருகிறது. பனிப்பொழிவு காரணமாக…