Category: தமிழ் நாடு

காஷ்மீர்: யாத்ரீகர்களை மீட்க கருணாநிதி வலியுறுத்தல்

சென்னை: அமர்நாத் யாத்திரைக்காக காஷ்மீர் சென்றுள்ள தமிழர்களை உடனே மீட்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு திமுக தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார். காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன்…

இந்தியா முழுவதும் மதுவிலக்கு – சாத்தியமில்லை: பொன்னார்

சென்னை: இந்தியா முழுவதும் மதுவிலக்கை கொண்டு வர முடியாது என்று மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறினார். சென்னை விமான நிலையத்தில் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன்:…

டெல்லியில் தர்ணா: தமிழக விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் அறிவிப்பு

மன்னார்குடி: டெல்லியில் தர்ணா போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக விவசாய சங்கங்களின் மாநில தலைவர் கூறினார். மன்னார்குடியில் தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்…

ஏர்செல் – மேக்சிஸ் வழக்கு: கைதை தவிர்க்க முன்ஜாமீன் கேட்டு மாறன் சகோதரர்கள் மனு

புதுடெல்லி: சன் டிவி குழுமம் மீது இன்று சிபிஐ குற்றபத்திரிக்கை தாக்கல் செய்வதால், கைதுக்கு பயந்த சன்டிவி டைரக்டர் கலாநிதி மாறன், காவேரி கலாநாதி, தயாதி மாறன்…

வழக்கறிஞர் போராட்டம் நியாயமில்லை: தலைமை நீதிபதி கவுல்

சென்னை: வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்துவது நியாயமில்லை என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் கூறியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் வழக்கறிஞர்கள் நடத்தை குறித்து சென்னை…

மாதொருபாகன் நாவல் தடை நீக்கத்துக்கு ராமதாஸ் எதிர்ப்பு!

சென்னை: எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய “மாதொருபாகன்” நாவலுக்கு மாவட்ட வருவாய் அதிகாரி தடை விதித்ததை செல்லாது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பற்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் எதிர்ப்பு…

ஜெ. வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னை போயஸ் கார்டன் பகுதியில் அவரது சொந்த இல்லமான வேதா நிலையத்தில் வசித்து வருகிறார். இன்று காலை விழுப்புரத்தை அடுத்த மரக்காணம்…

திருவல்லிக்கேணி: கர்ப்பிணியை தாக்கிய பெண் போலீசார்

சென்னை: திருவல்லிக்கேணி கோசா மருத்துவமனைக்கு பிரசவத்துக்கு வந்த கர்ப்பிணி பெண், பெண் போலீசாரால் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் முத்தாம்பிகை. ஆந்திர…

ராமேஸ்வரம் விசை படகு மீனவர்கள் ஸ்டிரைக்

ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்ததத்தை தொடங்கி உள்ளனர். இலங்கை கடற்படையால் தமிழக…

அ.தி.மு..க கவுன்சிலர் கொலை வழக்கில் நால்வர் சரண்டர்

சென்னை: சென்னை மாநகராட்சி கவுன்சிலர் ஞானசேகர் கொலை வழக்கில் நால்வர் இன்று மாலை சரண்டர் ஆனார்கள். சென்னை மணலி எட்டியப்பன் தெருவைச் சேர்ந்தவர் ரா.ஞான சேகர்(50). சென்னை…