ஜல்லிக்கட்டு: சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய வழக்கு
சென்னை: தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் இயற்ற மத்திய அரசை வலியுறுத்தி சென்னை ஐகோர்ட்டில் புதிய வழக்கு தொடரப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்களும் மாணவர்களும்…
சென்னை: தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் இயற்ற மத்திய அரசை வலியுறுத்தி சென்னை ஐகோர்ட்டில் புதிய வழக்கு தொடரப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்களும் மாணவர்களும்…
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க மத்திய அரசை வலியுறுத்தி நாளை தமிழகம் முழுதும் பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது. வியாபாரிகள் சங்கங்கள், லாரி, ஆட்டோ உரிமையாளர்கள் சங்கங்கள் உடப்ட பல…
சென்னை: தமிழக மக்களின் உணர்வுகளை மதிக்காமல், ஜல்லிக்கட்டை பாராட்டிவிட்டு, அதற்கு தேவையான சட்ட நடவடிக்கையை எடுக்க மறுத்துவிட்டார் பிரதமர் மோடி. அவரது இந்த அறிவிப்பு தமிழக இளைஞர்களிடையே…
ஜல்லிக்கட்டு தடை நீக்க மாணவர்களும், இளைஞர்களும் போராடி வருகிறார்கள். இந்த நிலையில் நாளை ஜல்லிக்கட்டு தடையை நீக்க வலியுறுத்தி தமிழகமெங்கும் கடைகள் அடைக்கப்படும் என வியாபாரிகள் சங்க…
சென்னை, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நாளை தமிழகம் முழுவதும் திரைப்படக்காட்சிகள் ரத்து செய்யப்படுவ தாக தமிழக திரையரங்கு உரிமையாளர்கள் அறிவித்து உள்ளனர். தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம்…
சென்னை: ஜல்லிக்கட்டு போராட்டத்தில் நடிகர்கள் புகழ் பெறக்கூடாது என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றத்தின் தடை உத்தரவு காரணமாக, தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடத்தப்படவில்லை.…
ஜல்லிக்கட்டு நடத்த தடைவிதித்துள்ளதால், அதை எதிர்த்து தமிழகம் முழுதும் மாணவர்களும், இளைஞர்களும் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில், கடந்த 2016ம் ஆண்டுக்கான சிறந்த நாவலுக்கான சாகித்ய…
ஜல்லிக்கட்டு கோரிக்கையை வலியுறுத்த டில்லியில் பிரமதர் மோடி இல்லத்தில் அவரைச் சந்திக்க அனுமதி கேட்டிருந்தார், பாமக இளைஞரணி தலைவரும் தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி எம்.பியுமான அன்புமணி. அவருக்கு…
புதுச்சேரி, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக புதுச்சேரியில் நாளை ‘பந்த்’ நடைபெறுகிறது. இந்த பந்துக்கு காங்-திமுக கட்சிகள் தங்களது ஆதரவை தெரிவித்து உள்ளன. தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள…
“ஜல்லிக்கட்டு குறித்து எழுந்திருக்கும் பிரச்சனையை மத்திய அரசின் மீது போட்டு, போராடும் இளைஞர்களை திசை திருப்பி குளிர்காய்கிறது தமிழக அரசு என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர்…