சபரிமலையில் விரைவில் விமான நிலையம்! பினராய் விஜயன் தகவல்!!
திருவனந்தபுரம், பக்தர்களின் வசதிக்காக சபரிமலையில் விமான நிலையம் அமைக்க மாநிலஅரசு முயற்சி செய்து வந்தது. தற்போது மாநில அரசின் கோரிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்து என்று…
திருவனந்தபுரம், பக்தர்களின் வசதிக்காக சபரிமலையில் விமான நிலையம் அமைக்க மாநிலஅரசு முயற்சி செய்து வந்தது. தற்போது மாநில அரசின் கோரிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்து என்று…
அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் அவருக்கு தண்டனை கிடைத்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், அவரால் துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள டிடிவி தினகரன் மீது…
சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்றுள்ளதை தொடர்ந்து, அ.தி.மு.க., சட்டமன்ற குழு தலைவராக தமிழக அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து, தமிழகத்தில் ஆட்சி…
சென்னை, 18 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று 21வது ஆண்டு இறுதி தீர்ப்பு கூறப்பட்டுள்ள சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து முதலில் குற்றம்சாட்டப்பட்ட டிடிவி தினகரன் தப்பியது எப்படி என்பது…
சென்னை: “தினகரனை நியமனம் செய்ததில் சசிகலாவின் குடும்ப தலையீடு இல்லை” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரான திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். சமீபத்தில் அதிமுகவின் தற்காலிக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட…
ஜெயிலுக்கு போறதுக்கு முன்னால, ஜெயலலிதா சமாதிக்கு போன மாண்புமிகு சின்னம்மா, அங்கே சபதம் போட்டதையும் பார்த்து பக்கத்தில இருந்த வளர்மதியே பயந்துபோயிட்டாங்கன்னா, நாமெல்லாம் என்ன மூலை.. எனக்கு…
பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கு குற்றவாளிகளான அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலாவும் அவரது உறவினர்களான இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோரும் இன்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர்.…
ஆட்சி அமைக்க கோரினோம்!: எடப்பாடி அணியைச் சேர்ந்த ஜெயக்குமார் பேட்டி சென்னை: தங்கள் சட்டமன்ற குழு தலைவரான எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்று…
பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளிகளான அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா, அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.…
பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கு குற்றவாளிகளான அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலாவும் அவரது உறவினர்களான இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோரும் இன்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர்.…