அதிரடி தொடர்: வறண்ட அரசியல் வானில்… ரஜினி மேகம்…!! May Come…? -நியோகி
திரு. ரஜினிகாந்த்…அரசியலுக்கு வருவாரா…? இந்த பில்லியன் டாலர் கேள்விக்கு, பதில் தேடி ஏங்காத ரஜினி ரசிகர்களே இங்கு இல்லை எனலாம் ! அவர் ஏன் அரசியலுக்கு வர…
திரு. ரஜினிகாந்த்…அரசியலுக்கு வருவாரா…? இந்த பில்லியன் டாலர் கேள்விக்கு, பதில் தேடி ஏங்காத ரஜினி ரசிகர்களே இங்கு இல்லை எனலாம் ! அவர் ஏன் அரசியலுக்கு வர…
ஆத்தூர் : சேலம் மாவட்டம் ஆத்தூரில், சேலம் மத்திய மாவட்ட கூட்டுறவு வங்கி கிளை உள்ளது. இதன் வாசலில் பொடிப்பொடியாக கிழிக்கப்பட்ட நிலையில் பழைய ரூ.500, 1000…
மே31 ம் தேதி கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் நடைபெறும் என்று மாநில கூட்டுறவு தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார். நிர்வாகக்குழு உறுப்பினர் தேர்தலுக்கு வேட்பு மனுக்களை மே 23…
டெல்லி: ‘‘அரசியல் ரீதியாக பிரதமர் மோடியிடம் எதுவும் பேசவில்லை’’ என்று டெல்லியில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார். முன்னாள் முதல்-வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று மாலை பிரதமர்…
சென்னை, இன்று வெளியான எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவில் தமிழகம் முழுவதும் இருந்த தேர்வு எழுதிய கைதிகளில் 203 பேர் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். பத்தாம் வகுப்பு…
சென்னை, கடந்த 5 நாட்களாக ரசிகர்களை சந்தித்து வரும் நடிகர் ரஜினிகாந்த், இன்றைய பேச்சின்போது ஒருசில அரசியல் கட்சி தலைவர்கள் குறித்து கருத்து தெரிவித்தார். முதல்கட்டமாக கடந்த…
டில்லி, ஏர்சல் மாக்சிஸ் வழக்கில் இருந்த மாறன் சகோதர்களை விடுவித்து டில்லி சிபிஐ தனி நீதிமன்றம் விடுவித்தது. தயாநிதிமாறன் மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக இருந்தபோது ஏர்செல் நிறுவன…
டில்லி. தமிழக அரசின் ஆலோசகர் பதவியிலிருந்து பவன் ரெய்னா திடீரென ராஜிநாமா செய்துள்ளார். இதன் காரணமாக அவர் கைது செய்யப்படலாம் என தகவல்கள் உலா வருகின்றன. அதிமுக…
டில்லி, முத்தலாக் வழக்கில் கடந்த சில நாட்களாக தொடர் விசாரணை நடைபெற்று வந்தது. நேற்றுடன் விசாரணை முடிவடைந்தது. அத்துடன் தீர்ப்பை ஒத்தி வைப்பதாக உச்சநீதிமன்றம் அறிவித்து உள்ளது.…
வாணியம்பாடி: வாணியம்பாடியில் சூறை காற்றுடன் மழை பெய்தது. அப்போது அந்த பகுதியில் சென்று கொண்டிருந்த தமிழக அரசு பேருந்தின் மேற்கூரை, காற்றினால் தனியாக பறந்து சென்றது. அதிர்ஷ்டவசமாக…