இலங்கையின் கடற்படை தளபதியாக தமிழர் நியமனம்!
கொழும்பு இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக ரியல் அட்மிரல் ட்ரெவிஸ் சின்னையா நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவரை நியமித்து அதற்கான உத்தரவை வழங்கினார். இலங்கை கடற்படையின்…
கொழும்பு இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக ரியல் அட்மிரல் ட்ரெவிஸ் சின்னையா நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவரை நியமித்து அதற்கான உத்தரவை வழங்கினார். இலங்கை கடற்படையின்…
சென்னை, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திட்டமிட்டபடி ஆகஸ்ட் 22 -ம் தேதி ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என அரசு ஊழியர், ஆசிரியர் கூட்டமைப்பான ஜாக்டோ…
பெங்களூரு, சசிகலாவின் பிறந்தநாளையொட்டி, பெங்களூரு சிறையில் அவரை டிடிவி தினகரன் சந்தித்து ஆசி பெற்று ஆலோசனை நடத்தினார். ஜெயலலிதாவின் இல்லம், நினைவு இல்லமாக மாற்றப்படும் என்ற அறிவிப்பு,…
சென்னை, பரபரப்பான தமிழக அரசியல் சூழ்நிலையில், முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்-ஐ தமிழக அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி ஆகியோர் சந்தித்து பேசினார். இதன் காரணமாக இரு அணியினரிடமும் பரபரப்பு…
சென்னை, தமிழகத்தில் பிரான்ஸ் தூதரகம் சென்னையில் அக்டோபர் மாதம் திறக்கப்படும் என்று புதுச்சேரி பிரான்ஸ் தூதர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இதுவரை பிரான்ஸ் தூதரகம் கிடையாது. பிரான்ஸ் விசா…
டில்லி, போதிய ஆதாரம் இருந்தால் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்யலாம் என்று உச்சநீதி மன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. சிபிஐ விசாரணைக்கு ஆஜராகாமல் டிமிக்கு கொடுத்து வருவதால்,…
சென்னை: தமிழகத்தில் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் தம் குழந்தைகளை தனியார் பள்ளியில் சேர்க்க தடை இல்லை என்றும், அரசுப்பள்ளியில் குழந்தைகளை சேர்க்குமாறு ஆசிரியர்களை கட்டாயப்படுத்த முடியாது என்றும் தமிழக…
சென்னை, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ்தோட்டத்தில் உள்ள வேதா நிலையம் தமிழக அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஜெயலலிதா வசித்து வந்த அவரது போயஸ் தோட்டத்து வீடு…
பெரிந்தலமன்னா, கேரளா தூக்கு தண்டனை பெற்ற கணவரின் தண்டனையை நிறுத்த கேரளாவிலுள்ள கொல்லப்பட்டவரின் குடும்பத்திடம் மன்னிப்பு கோரி ஒரு தமிழ்ப் பெண் வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த 2004ஆன்…
சென்னை, நீட் விலக்கு அவசர சட்டம் காரணமாக நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பாதிக்காத வகையில் தமிழக அரசு முடிவு எடுக்கும் என்று தமிழக…