Category: தமிழ் நாடு

நீட் விலக்கு: இருதரப்பும் பாதிக்காத வகையில் முடிவு! விஜயபாஸ்கர்

சென்னை, நீட் விலக்கு அவசர சட்டம் காரணமாக நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பாதிக்காத வகையில் தமிழக அரசு முடிவு எடுக்கும் என்று தமிழக…

ஜெ.இல்லம்: வாரிசுதாரர்களுக்கு இழப்பீடு! அமைச்சர் சிவி.சண்முகம்

சென்னை, ஜெயலலிதாவின் இல்லத்தை நினைவிடமாக மாற்ற சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அதற்காக வாரிசுதாரர்கள் உரிமை கோரினால் இழப்பீடு வழங்கப்படும் என்று அமைச்சர் சிவிசண்முகம் கூறினார். ஜெயலலிதா…

சிறையில் சசிகலா பிறந்தநாள்! டிடிவி ஆசிபெறுகிறார்….

பெங்களூரு, தமிழகத்தில் தற்போது நிலவி வரும் பரபரப்பான சூழ்நிலையில், சிறையில் இருக்கும் அதிமுக அம்மா அணியின் பொதுச்செயலாளர் சசிகலாவின் பிறந்த நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. அதையொட்டி டிடிவி…

ஜெ. மரணம்.. விசாரணை கமிஷன் ஆராயப்போகும் விவகாரங்கள் என்ன தெரியுமா?

சென்னை, ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி அறிவித்துள்ளார். இந்த விசாரணை ஆணையம் ஜெயலலிதா மரணம் குறித்து மருத்துவமனை வெளியிட்ட தகவல்களை…

இணைப்பு எப்போது? பொறுத்திருங்கள்….! ஓபிஎஸ்

சென்னை, அதிமுகவின் இரு அணிகளும் இணைவது தொடர்பாக… பொறுத்திருங்கள்… இன்று மாலை அறிவிக்கப்படும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து நீதி விசாரணை…

பட்டப்பகலில் பயங்கரம் : சென்னை தி நகரில் பெண்ணுக்கு கத்திக்குத்து!

சென்னை பட்டப்பகலில் சென்னை தி நகரில், தன்னை மணக்க மறுத்த பெண்ணை ஒரு வாலிபர் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை சேர்ந்தவர் சத்தியநாராயணன் (வயது…

தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு!

சென்னை, தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்தி 3 ஆயிரம் மெகாவாட்டாக அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் காற்று வீசத்தொடங்கியதால், அந்த பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள காற்றாலைகளில்…

மகிழ்ச்சி: மேட்டூர் அணை நீர்மட்டம் 50அடியை தாண்டியது!

மேட்டூர், தென்மேற்குப் பருவமழையின் காரணமாக காவிரி நீரி பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 50 அடியை தாண்டியுள்ளது. காவிரி நீர்ப்பிடிப்புப்…

தொடரும் மழை: செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் கிடுகிடு உயர்வு!

சென்னை, சென்னை மற்றும் சுற்றுவட்டார புறநகர் பகுதிகளில் பெய்துவரும் மழை காரணமாக செம்பரப்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 15 மில்லியன் கன…

ஜெ.வீடு நினைவில்லம்… முதல்வருக்கு தீபக் கடிதம்!

சென்னை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த சென்னை போயஸ்கார்டன் பகுதியில் உள்ள வேதா நிலையத்தை , அரசுடமையாக்கி நினைவில்லமாக ஆக்கப்போவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.…