Category: தமிழ் நாடு

ஜெயா டிவியில் அடிக்கடி ஒளிபரப்பாகும் க்ளிப்பிங் எது தெரியுமா?

அரசியலில் ஆச்சரியம் என்பது எதுவுமில்லை என்பார்கள். அதாவது, எதுவும் நடக்கலாம் என்பது இதற்கு அர்த்தம். அப்படித்தான் நடந்துகொண்டிருக்கிறது ஜெயா டிவியில். இந்த டிவிக்கும் தனக்கும் தொடர்பில்லை என்று…

எம்ஜிஆர் பூமியில் தினகரன் மாநாடு திருப்பத்தை தருமா?

சிறப்புக்கட்டுரை: – ஜீவசகாப்தன் மதுரை மாவட்டம் மேலூரில் தினகரன் நடத்திய மாநாடு பெரிய அளவில் விவாதப் பொருளாகி யிரு்கிகறது. அதிமுக இரண்டு அணிகளாகப் பிரிந்திருப்பதே பலவீனப்படுத்துகிற ஒன்று,இதில்…

உத்தரவுகள் வலைதளத்தில் வெளியிட வேண்டும்! ஐகோர்ட்டுக்கு தகவல் ஆணையம் உத்தரவு!!

டில்லி, பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில், கீழ்கோர்ட்டு மற்றும் ஐகோர்ட்டு உத்தரவுகளை வலைதளத்தில் வெளியிட வேண்டும் என மத்திய தகவல் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆர்.கே.ஜெயின் என்பவர்…

எச்சரிக்கை.  தமிழ்நாட்டில் வெள்ள அபாயம் !

கிருஷ்ணகிரி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கே ஆர் பி அணை முழுவதும் நிரம்பி விட்டதால் சுற்றி உள்ள மாவடங்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடு க்கப்பட்டுள்ளது. தமிழகம் எங்கும்…

போயஸ் கார்டனை நினைவிடமாக மாற்றக் கூடாது!! ஜெ.தீபா

சென்னை: போயஸ் கார்டன் இல்லத்தை நினைவிடமாக மாற்ற உத்தரவிடக் கூடாது என ஜெ. தீபா தெரிவித்துள்ளார் மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் பற்றி விசாரிக்க ஓய்வு பெற்ற…

போயஸ் கார்டனில் போலீஸ் குவிப்பு

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வேதா இல்லம் அரசுடமையாக்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். இதனை தொடர்ந்து போயஸ் கார்டனில் ஏராளமான போலீசார்…

ஜெ. மரணம் குறித்து விசாரணை கமிஷன்: திமுக சொல்வது என்ன?

சென்னை, முதல்வர் எடப்பாடி ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை கமிஷன் அமைத்திருப்பது கண்துடைப்பு என்று திமுக கருத்து தெரிவித்து உள்ளது. காலம் தாழ்த்தி விசாரணை கமிஷன் அமைத்திருப்பது…

ஓபிஎஸ் கோரிக்கை ஏற்பு: ஜெ. மரணம் குறித்து விசாரணை கமிஷன்! எடப்பாடி அதிரடி

சென்னை, ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்றும், ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லம் அரசு…

வட்டி மானியத்துடன் பயிர்க்கடன் பெற ஆதார் எண் கட்டாயம்! ரிசர்வ் வங்கி

டில்லி, விவசாயிகள் வட்டி மானியத்துடன் பயிர்க்கடன் பெறுவதற்கு வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. விவசாயிகளுக்கு 3 லட்சம் ரூபாய்…

பிக்பாஸை கலக்க வந்திருக்கும் புதிய வரவு குத்தாட்ட நடிகை சுஜா!

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாசில் புதிய வரவாக நடிகை சுஜா வாருணி வீட்டிற்குள் நுழைந்துள்ளார். நேற்று இரவு பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த அவர் தாக்குப்பிடிப்பாரா என…