பகுதி நேர ஆசிரியர்கள் ஊதியம் ரூ.15 ஆயிரமாக உயர்த்தி அரசாணை! தமிழ்நாடு அரசு வெளியீடு
சென்னை: பகுதிநேர ஆசிரியர்கள் ஊதியம் ரூ.15 ஆயிரமாக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையை சமாளிக்க பகுதிநேர ஆசிரியர்கள் 2012-ம்…