Category: தமிழ் நாடு

வாக்குச்சாவடியிலும் விழிப்போடு இருக்க வேண்டும்! 75000 பிஎல்ஏக்களுடன் முதல்வர் ஸ்டாலின் உரையாடல்….

சென்னை: வாக்குச்சாவடியிலும் விழிப்போடு இருக்க வேண்டும் என திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலின், தனது கட்சியைச் சேர்ந்த 75,000 பிஎல்ஏக்களுடன் காணொளி காட்சி மூலம் உரையாடியபோது எடுத்துரைத்தார்.…

விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில் 25 பேர் பலி: தலா ரூ. 5.50 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவிப்பு

விருதுநகர்: விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில் 25 பேர் பலியான நிலையில், உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 5.50 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என பட்டாசு உற்பத்தியாளர்கள்…

செல்வ பெருந்தகை வீட்டில் சோதனை நடத்தவில்லை! வருமான வரித்துறை விளக்கம்…

சென்னை: செல்வ பெருந்தகை வீட்டில் சோதனை நடத்தவில்லை என வருமான வரித்துறை விளக்கம் அளித்துள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை, இன்று காலை முதல் தனது…

ஜேஇஇ மெயின் 2026 இரண்டாம் கட்டத் தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியாகிறது! தேசிய தேர்வு முகமை அறிவிப்பு…

டெல்லி: ஜேஇஇ மெயின் 2026 இரண்டாம் கட்டத் தேர்வுக்கான முடிவுகள் இன்று இணையதளத்தில் வெளியிடப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது இன்று பிற்பகல் வெளியாகலாம் என…

தமிழ்நாட்டை டெல்லியிலிருந்து ஆள வேண்டும் என்று பாஜக விரும்புகிறது! ராகுல்காந்தி குற்றச்சாட்டு…

நாகர்கோவில்: தமிழ்நாட்டை டெல்லியிலிருந்து ஆள வேண்டும் என்று பாஜக விரும்புகிறது, வரலாற்றுச் சிறப்புமிக்க தமிழ்நாட்டின் முன்னேற்றத்தில் பங்காற்றிய அதிமுகவை தங்களது கைக்குள் கொண்டு வந்துவிட்டார்கள் என மக்களவை…

செல்வப்பெருந்தகை வீட்டில் ஐடி ரெய்டு! தோல்வி பயத்தில் பா.ஜ.க. அரசு செய்துகொண்டிருக்கும் அட்டூழியம் என மு.க.ஸ்டாலின் கண்டனம்…

சென்னை: செல்வப்பெருந்தகை வீட்டில் ஐடி ரெய்டு நடத்தப்படுவது, தோல்வி பயத்தில் பா.ஜ.க. அரசு செய்துகொண்டிருக்கும் அட்டூழியம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…

விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு ஜூன் மாதத்துக்கு ஒத்திவைப்பு…

சென்னை: நடிகரும், தவெக தலைவருமான விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு விசாரணையை செங்கல்பட்டு நீதிமன்றம் ஜூன் 15-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. அன்றைய தினம் இருவரும் நேரில்…

விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி எண்ணிக்கை 25ஆக உயர்வு….

விருதுநகர்: விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 25ஆக உயர்ந்துள்ளது. இதுபோன்ற விபத்துக்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பது எப்போது என கேள்வி…

வீட்டில் IT Raid! பிரசாரத்துக்கு செல்ல விடாமல் சிறைபிடித்துள்ளதாக செல்வப்பெருந்தகை குமுறல்…

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை வீட்டில் IT Raid நடைபெற்று வருகிறது. இதை கடுமையாக கண்டித்துள்ளவர், தேர்தல் பிரசாரத்துக்கு செல்ல விடாமல் தக்கை சிறைபிடித்துள்ளதாக…

கருத்துக் கணிப்புகள் மக்கள் கணிப்புகள் என எதிலும் நாம்தான்! மு.க. ஸ்டாலின் பதிவு…

சென்னை: கருத்துக் கணிப்புகள் மக்கள் கணிப்புகள் என எதிலும் நாம்தான் என திமுக தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். ஓசூர் முடித்து…