Category: சேலம் மாவட்ட செய்திகள்

தருமபுரி மாவட்டத்தில் ரூ.250 கோடி மதிப்பிலான புதிய திட்டப்பணிகள்! முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்…

சென்னை: தருமபுரி மாவட்டத்தில் ரூ.250 கோடி மதிப்பிலான புதிய திட்டப்பணிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். அதன்படி, தருமபுரியில் புதிதாக சிப்காட் பூங்கா, புதிதாக பால் பதனிடும்…

வாழப்பாடியார் 82-வது பிறந்தநாள்! ராஜீவ்பவனில் உள்ள திருவுருவ சிலைக்கு தமாகா தலைவர் ஜி.கே.வாசன் மலர்தூவி மரியாதை….

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் மறைந்த வாழப்பாடியார் 82-வது பிறந்தநாள் இன்று காங்கிரஸ் கட்சியினரால் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சென்னை மந்தைவெளியில் உள்ள ராஜீவ்பவனில் உள்ள…

நடிகர் சிம்பு, பாரா ஒலிம்பிக் மாரியப்பனுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது வேல்ஸ் பல்கலைக்கழகம் – புகைப்படங்கள்…

சென்னை: நடிகர் சிம்பு, பாரா ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வென்ற சேலத்தைச் சேர்ந்த தங்கமகன் மாரியப்பனுக்கு வேல்ஸ் பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது. சென்னையைச் சேர்ந்த…

7 பேரை விடுதலை செய்ய ஆளுநருக்கு அழுத்தம் கொடுப்போம்! அமைச்சர் ரகுபதி…

சேலம்: ராஜீவ் கொலை குற்றம் தொடர்பாக ஆயுள்தண்டனை பெற்றுள்ள 7 பேரையும் விடுவிக்க ஆளுநருக்கு மீண்டும் அழுத்தம் கொடுப்போம் என தமிழக அமைச்சர் ரகுபதி தெரிவித்து உள்ளார்.…

ஏற்காடு, தனுஷ்கோடி, அரிச்சல்முனை உள்பட சுற்றுலா தலங்களுக்கு பொதுமக்கள் செல்ல தடை!

சென்னை: சேலம் அருகே உள்ள ஏற்காடு, தனுஷ்கோடி, அரிச்சல்முனை உள்பட சுற்றுலா தலங்களுக்கு புத்தாண்டு கொண்டாட செல்ல பொதுமக்களுக்கு தடை விதித்து மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது.…

தேசிய தர மதிப்பீட்டில் நாட்டிலேயே 2வது இடம் பிடித்தது சேலம் பெரியார் பல்கலைக்கழகம்…!

டெல்லி: தேசிய தர மதிப்பீட்டில் A++ பெற்று சேலம் பெரியார் பல்கலைக்கழகம் இந்திய அளவில் இரண்டாம் இடமும், தமிழக அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. தேசிய…

கள்ளக்காதலால் கணவரை அடித்து கொன்று பேரலில் அடைத்த மனைவி! சேலத்தில் அதிர்ச்சி

சேலம்: சேலம் அருகே கள்ளக்காதல் விவகாரத்தால் கணவனை கொலை செய்து பிளாஸ்டிக் பேரலில் அடைத்து வைத்த மனைவி மற்றும் அவரது கள்ளக்காதலனை போலீசார் கைதுசெய்தனர். இதனால் 2…

அரசு வேலை மோசடி: எடப்பாடி பழனிச்சாமியின் முன்னாள் உதவியாளரின் நண்பர் கைது..

சென்னை: அரசுவேலை வாங்கித்தருவதாக கூறி பணமோசடி செய்ததாக எழுந்தபுகாரின் பேரில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி யின், முன்னாள் உதவியாளரின் நண்பர் கைது செய்யப்பட்டார். தலைமறைவான இவரை…

ஃபாக்ஸ்கான் பெண் தொழிலாளர்கள் இறந்துவிட்டதாக வதந்தி பரப்பிய ‘சேலம் வளர்மதி’ அதிரடி கைது…

சேலம்: பூந்தமல்லி அருகே கடுமையான போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்திய ஃபாக்ஸ்கான் தொழிலாளர்கள் போராட்டத்துக்கு காரணமாக, பெண் ஊழியர்கள் 8 பேர் இறந்துவிட்டதாக சமூக வலைதளத்தில் வதந்தி பரப்பிய…

ஒரே நாடு ஒரே தேர்தல் மூலம் திமுக ஆட்சி முடிவுக்கு வரும்! ஆர்ப்பாட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி

சென்னை: ஒரே நாடு ஒரே தேர்தல் மூலம் திமுக ஆட்சி முடிவுக்கு வரும் என கூறிய முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஸ்டாலினுக்கு நினைவிருக்க ட்டும் என…