Category: சேலம் மாவட்ட செய்திகள்

‘இருளை அகற்றி ஒளியூட்டும் சின்னமாக உதயசூரியன்’: சேலத்தில் ஓராண்டு சாதனைகளை பட்டியலிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்…

சேலம்: சேலம் ஆத்தூரில் நடைபெற்ற திமுக அரசின் ஓராண்டு சாதனை பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டில் இருளை அகற்றி ஒளியூட்டும் சின்னமாக உதயசூரியன் விளங்குகிறது என…

மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்தார் மு.க.ஸ்டாலின் – முன்கூட்டியே தண்ணீர் திறப்பதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன?

சென்னை: காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள விவசாய பெருமக்கள் குறுவை சாகுபடி செய்ய மேட்டூர் அணையிலிருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறந்து வைத்து மலர்தூவினார். அதைத்தொடர்ந்து, காவிரி…

மேட்டூர் அணை நீர்மட்டம் 117 அடியாக உயர்வு!

மேட்டூர்: கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர் கனமழை காரணமாக, மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, மேட்டூர் அணை…

மேட்டூர் அணையில் இருந்து முன்கூட்டியே மே 24-ம் தேதி தண்ணீர் திறப்பு! முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…

சென்னை; குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து வரும் 24-ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார். இது விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தரும்…

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 115 அடியை தாண்டியது.. கரையோர மக்களுக்கு எச்சரிக்கை…

மேட்டூர்: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் 115 அடியை தாண்டியது.. குடிநீர்…

நாளை குரூப் 2 தேர்வு: தருமபுரி மாவட்டத்தில் தேர்வு மையம் குறித்து அவசர அறிவிப்பு

சென்னை: நாளை தமிழ்நாடு முழுவதும் டிஎன்பிஎஸ்சி குரூப்2, 2ஏ தேர்வுகள் நடைபெற உள்ள நிலையில், தருமபுரிமாவட்டத்தில் தேர்வு மையம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி அவசர அறிவிப்பை…

பேரறிவாளனை விடுதலை செய்தது மூலம் நீதிமன்றத்தின் மீதான நம்பிக்கை பொய்த்துவிட்டது! கே.வி. தங்கபாலு

சேலம்: ராஜீவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளியான பேரறிவாளனை விடுதலை செய்தது மூலம் நீதிமன்றத்தின் மீதான நம்பிக்கை பொய்த்து விட்டது மூத்த காங்கிரஸ் தலைவர் கே.வி. தங்கபாலு தெரிவித்து…

தேர்வறையில் 5 கிலோ பிட்: நாமக்கல் மாவட்டத்தில் 11 தேர்வு கண்காணிப்பாளர்கள் கூண்டோடு நீக்கம்!

நாமக்கல்: சேலம் அருகே நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 17ந்தேதி அன்று நடைபெற்ற தேர்வின்போது, தேர்வறையில் கட்டுக்கட்டாக பிட் பேப்பர்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் 5 கிலோ எடை…

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 20 ஆயிரம் கன அடியிலிருந்து 50 ஆயிரம் கன அடியாக உயர்வு….

சேலம்; மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 20 ஆயிரம் கன அடியிலிருந்து 50 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது. கர்நாடகாவின் நீர்பிடிப்பு பகுதிகளில்…

பேரறிவாளன் விடுதலையை இனிப்பு வழங்கி கொண்டாடுவதா? தருமபுரி மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் பதவி ராஜினாமா!

சேலம்: பேரறிவாளன் விடுதலையை இனிப்பு வழங்கி கொண்டாடுவதா? என திமுகவின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தருமபுரி மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவரும் வழக்கறிஞருமான சிற்றரசு தனது கட்சி…