Category: சேலம் மாவட்ட செய்திகள்

நடப்பாண்டில் 3வது முறையாக நிரம்பியது மேட்டூர் அணை … விவசாயிகள் மகிழ்ச்சி…

சேலம்: வடகிழக்கு பருவமழை மற்றும், கர்நாடக நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக, நடப்பாண்டில் 3வது முறையாக மேட்டூர் அணை நிரம்பி உள்ளது. இதனால் விவசாயிகள்…

இந்தித் திணிப்பு எதிர்ப்பு – “இனி ஒரு உயிரையும் இழக்கக் கூடாது! சேலம் தங்கவேலு மறைவுக்கு முதல்வர் இரங்கல்!

சென்னை: இந்தித் திணிப்பு எதிர்ப்பு தெரிவித்து சேலத்தை சேர்ந்த, 85வயது திமுக பிரமுகர் தீக்குளித்த நிலையில், “இனி ஒரு உயிரையும் இழக்கக் கூடாது என்றும், இந்தித் திணிப்புக்கு…

85வயது திமுக தொண்டர் ‘இந்தி ஒழிக’ என கோஷமிட்டபடி தீக்குளித்து தற்கொலை… சேலத்தில் பரபரப்பு…

சேலம்: 85வயது திமுக தொண்டர் இந்தி திணிப்புக்கு எதிரான ‘இந்தி ஒழிக’ என கோஷமிட்டபடி தீ வைத்து தற்கொலை செய்துகொண்டார். இரு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

கிருஷ்ணகிரியில் அமையும் டாடா எலக்ட்ரானிக்ஸ் ஆலையில் 80% பணி தமிழ்நாட்டவருக்கே! அமைச்சர் தங்கம் தென்னரசு…

சென்னை; தமிழ்நாட்டில் அமைந்துள்ள தொழில் நிறுவனங்களில் தமிழ்நாட்டவருக்கே முன்னுரிமை வழங்கும் வகையில், கிருஷ்ணகிரியில் அமையும் டாடா எலக்ட்ரானிக்ஸ் ஆலையில் 80% தமிழ்நாட்டவரை நியமிக்க அந்நிறுவனம் உறுதி அளித்துள்ளது…

கோகுல்ராஜ் ஆணவக் கொலை வழக்கு விசாரணையின்போது மயங்கி விழுந்த பிறழ்சாட்சி சுவாதி…

சென்னை; கோகுல்ராஜ் ஆணவக் கொலை வழக்கு விசாரணையின்போது பிறழ்சாட்சியான சுவாமி மயங்கி விழுந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்திய ஆணவக்கொலையான கோகுல்ராஜ் கொலை…

தன்னையே யார் என்று தெரியாது என மறுப்பு: கோகுல்ராஜ் கொலை வழக்கு விசாரணையின்போது சுவாதி பரபரப்பு சாட்சியம்….

மதுரை: கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ்சாட்சியாக மாறிய சுவாதி இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரிடம் நீதிபதி தொடர் கேள்விகளை எழுப்பியதுடன், கோகுல்ராஜூடன் சுவாதி செல்லும் விடியோவை காட்டியும்…

12ம்வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண்களுக்கு அரிய வாய்ப்பு…! ஓசூர் டாடா ஆலையில் தங்கும் வசதியுடன் வேலை….

ஓசூர்: தமிழ்நாட்டின் தொழில்நகரமாக திகழும் ஓசூர் டாடா ஆலையில் தங்கும் வசதியுடன் 12ம் வகுப்பு படித்த 18வயதுக்கு மேற்பட்ட இளம்பெண்களுக்கு பணி வாய்ப்பு வழங்கப்படுகிறது. வரும் 20ந்தேதி…

டிராபிக் விதிமீறலில் மத்தியஅரசு நிர்ணயித்த தொகைதான் வசூலிக்கப்படுகிறது! டிஜிபி சைலேந்திரபாபு…

சென்னை: டிராபிக் விதிமீறல் தொடர்பாக வாகன ஓட்டிகளிலம் வசூலிக்கப்படும் அபராதம், மத்தியஅரசு நிர்ணயித்த தொகைத்தான் என டிஜிபி சைலேந்திரபாபு விளக்கம் அளித்துள்ளார். ‘சாலை ஒழுங்குமுறை விதிகள்’ என்று…

கோவை – சேலம் மெமு ரயில் சேவை ஒரு மாதம் ரத்து!

சேலம்: பராமரிப்பு பணிகள் காரணமாக கோவை – சேலம் இடையிலான முன்பதிவற்ற பயணிகள் சிறப்பு ரயில் சேவை இன்று முதல் நவம்பர் 29ஆம் தேதி வரை ரத்து…

நாளை வாழப்பாடியார் 20வது நினைவு தினம்: காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர் வாழப்பாடி இராம.சுகந்தன் அழைப்பு

சென்னை: மறைந்த மக்கள் தலைவர் வாழப்பாடியார் 20வது நினைவு தினம் நாளை அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, அவரது சிலைக்கு மரியாதை செலுத்த காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ்…