Category: சிறப்பு செய்திகள்

விவசாயிகள் போராட்டத்தை வலுப்படுத்த பஞ்சாப் கிராமங்கள் மேற்கொள்ளும் அதிரடி முடிவு!

சண்டிகர்: மோடி அரசின் விவசாய விரோத வேளாண் சட்டங்களுக்கு எதிராக, டெல்லியில் நடைபெற்றுவரும் தங்களின் போராட்டத்தை வலிமைப்படுத்தும் விதமாக, பஞ்சாப் கிராம சபைகள், தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளன. தற்போதைய…

தொடர்ந்து குரல் கொடுத்தாலும் கேட்பார்தான் யாருமில்லை..!

திமுக மற்றும் அதிமுக கூட்டணிக் கட்சிகள் என்று எடுத்துக்கொண்டால், அவைகளில் ஒரு கட்சியின் நிலைமைதான் தற்போதைக்கு பரிதாபமாக உள்ளது. “எங்களுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை விரைவில் தொடங்க…

டில்லி சிங்கு எல்லை : உள்ளூர் மக்கள் போல வந்து விவசாயிகளை மிரட்டும் பாஜகவினர்

டில்லி டில்லியின் சிங்கு எல்லையில் போராடும் விவசாயிகளை உள்ளூர் மக்கள் போல வந்து பாஜகவினர் மிரட்டி உள்ளனர். டில்லியில் சுமார் 65 நாட்களுக்கும் மேலாக வேளாண் சட்டங்களை…

பிரேம் சிங் தமாங்கைப் போன்று சலுகையைப் பெறுவாரா சசிகலா?

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனைப் பெற்றதால், தேர்தல்களில் அடுத்த 6 ஆண்டுகளுக்கு போட்டியிட முடியாத நிலை உள்ளது. இதனால், அவரின் ஆதரவாளர்கள் சோர்வடைந்துள்ளனர். அதிமுக என்ற ஒரு…

இதுவும் அந்த அறிவுஜீவியின் ஆலோசனைதானா?

நடைமுறை எதார்த்தத்த‍ை தனது சில பரிசோதனைகளின் மூலம் புரிந்துகொண்டு, எப்படி எப்படியோ தனக்குப் போடப்பட்ட கொக்கிகளில் இருந்து, தனது உடல்நிலையை காரணம் காட்டி, அரசியல் கட்சி தொடங்கும்…

தேர்தல் தோல்விக்குப் பின்னர் கட்சியில் இணைவாரா சசிகலா?

சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து தற்போது விடுதலையாகியுள்ள சசிகலா, மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். ஆனால், அவரை கட்சிக்குள் அனுமதிக்க மாட்டோம்…

செங்கோட்டையில் ஏற்றப்பட்ட நிஷான் சாஹிப் கொடி – ஒரு சிறிய வரலாற்று பார்வை!

குடியரசு தினத்தன்று, சீக்கிய விவசாயிகளால் டெல்லி செங்கோட்டையில் ஏற்றப்பட்ட நிஷான் சாஹிப் கொடிக்கு ஒரு தனி வரலாறு உண்டு. கடந்த 1783ம் ஆண்டு நடைபெற்ற போரில், கால்சா…

சிறையில் இருந்து விடுதலையாகும் சசிகலாவிற்கு “இசட் பிளஸ்” பாதுகாப்பு வேண்டுமாம்… ஆதரவாளர்கள் அலப்பறை…

சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று, நாளை விடுதலையாக உள்ள சசிகலாவிற்கு இசட் ப்ளஸ் பாதுகாப்பு வழங்கக்கோரி வழக்கறிஞர் வாசுகி ராஜராஜன் என்பவர் மத்திய அரசுக்கு…

கோலிக்கு வேலி போடும் நேரமிது..!

ஆஸ்திரேலியாவில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த டெஸ்ட் தொடரில், முதல் டெஸ்ட் போட்டியுடன் விராத் கோலி நாடு திரும்பப் போகிறார் என்றவுடனேயே, ‘ஐயோ, இந்திய அணியின் நிலைமை அவ்வளவுதானா?’…

சசிகலாவின் உடல்நிலை பாதிப்பு – பலவாறாக எழும் சந்தேகங்கள்!

சென்ன‍ை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் திடீர் டெல்லி பயணமும், சசிகலாவின் உடல்நலக்குறைவும் சில அரசியல் விமர்சகர்களால் இணைத்துப் பேசப்பட்டு வருகிறது. சில நாட்களுக்கு முன்னர், அரசுப் பயணம்…