Category: சிறப்பு செய்திகள்

இன்று செவ்வாய் கிரகத்தில் அமீரக செயற்கைக் கோள் இறக்குவதை நேரில் காணலாம்

துபாய் இன்று உலகில் ஐந்தாம் நாடாகச் செவ்வாய் கிரகத்தில் தனது ஆளில்லா செயற்கைக் கோளை ஐக்கிய அரபு அமீரகம் இறக்க உள்ளது. உலகில் பல நாடுகளும் விண்வெளியில்…

கூட்டணி கலாட்டா-2:  கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை குறைக்க திமுக திட்டமா…?

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில், இருபெரும் திராவிட கட்சிகளுக்கும் வலிமையான தலைமை இல்லாத நிலையில், வர இருக்கும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறப்போவது யார் என்பது மில்லியன்…

மீண்டும் கோலியின் தலைமை – மீண்டும் சரிந்த இந்திய அணி!

விராத் கோலி, சிறிது இடைவெளிக்குப் பின்னர் தலைமையேற்ற டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்திடம் மிக கேவலமான தோல்வியை சந்தித்துள்ளது இந்திய அணி. இதன்மூலம், தனிப்பட்ட முறையில் ஒரு நல்ல…

சீனாவை விட அதிக அளவில் இந்தியா எல்லை தாண்டியது : மோடியின் அமைச்சரின் அதிர்ச்சி தகவல்

டில்லி சீனா லடாக் பகுதியில் ஊடுருவவில்லை என மோடி குறிப்பிடுகையில் அவரது அமைச்சரவை சகா ஒருவர் இந்தியாதான் அதிக அளவில் ஊடுருவும் பழக்கம் கொண்டது எனக் கூறி…

கூட்டணி கலாட்டா -தொடர்1: கூட்டணி கட்சிகளை வேண்டா விருந்தாளியாக நினைக்கும் திமுக தலைமை….

2021 சட்டமன்றத் தேர்தல் சரியாக இன்னும் 3 மாதங்களில் நடத்தி முடிக்கப்பட வேண்டும். இந்த மாத இறுதியில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலை…

முடிவில்லாமல் தொடரும் ஆளுமை ஆட்சியின் காமெடி காட்சிகள்..!

கடந்த 4 ஆண்டுகளாக பல்வேறு சவால்களைத்(!) தாண்டி ஆட்சியை வெற்றிகரமாக(பாஜக தயவில்) நடத்திவரும் எடப்பாடி பழனிச்சாமியை ஒரு பெரிய ஆளுமை என்றும், பெரிய தலைவர் என்றும் கூறி…

அதிமுகவை பலவீனப்படுத்துதல் – பாஜகவின் உத்திகளில் இதுவும் ஒன்றா..?

தற்போது, அதிமுக மற்றும் சசிகலா தொடர்பாக நடந்துவரும் களேபரங்கள், ஏதோ, அந்த இருதரப்பார் மட்டுமே சம்பந்தப்பட்டு நடக்கிறது என்பது பொதுவான கருத்தாகவும் பொதுவான புரிதலாகவும் இருக்கிறது. ஆனால்,…

உலகின் மிகவும் விலை உயர்ந்த தாவரம் பீகாரில் பயிரிடப்பட்டுள்ளது

பாட்னா ஒரு கிலோ காய் விலை ரூ.1 லட்சம் என விற்கப்படும் ஹாப் ஷூட்ஸ் என்னும் தாவரம் பீகார் மாநிலத்தில் சோதனை முறையில் பயிரிடப்பட்டுள்ளது. உலகில் மிகவும்…

தமிழ்நாட்டில் மீண்டும் திரும்பும் பெருஞ்சாதி அரசியல்? – ஸ்டாலினுக்கு சாதகமா?

காமராஜர் காலத்திற்குப் பிறகு, தமிழ்நாட்டில் பெருஞ்சாதி(பெரும்பான்மை சாதி) அரசியல் திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் இதர மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், தமிழ்நாட்டின் சமூக அரசியல் சூழல் வித்தியாசமானது மற்றும்…

எரிபொருள் விலை உயர்வு மூலம் மக்களை கொள்ளையடிக்கும் மோடி அரசு… ஆதாரங்களுடன் தோலூரித்த சசிதரூர்

திருவனந்தபுரம்: மோடி தலைமையிலான மத்தியஅரசு பதவி ஏற்றபிறகு, எரிபொருட்களின் விலை குறித்து, எண்ணை நிறுவனங்களே முடிவெடுக்க அனுமதி அளித்தது. அன்றுமுதல், நாடு முழுவதும் பெட்ரோல், டீசல், சமையல்…