Category: சிறப்பு செய்திகள்

கொரோனா உயிரிழப்புகளால் அரசு மருத்துவமனையில் குவியும் பிணங்கள்…

தேனி: தமிழகத்தில் கொரோனா 2வது அலை கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகளுக்கு, அரசு மருத்துவமனைகளில் குவிந்து கிடக்கும் பிணங்களே சாட்சியாக கூறப்படுகிறது. நாடு…

ரேசன் பருப்பு டெண்டர் முறைகேடு அம்பலம்: ரூ.100கோடி ஊழல் புகாரில் வசமாக சிக்கிய முன்னாள் அமைச்சர்கள்…

சென்னை: ரேசன் பருப்பு டெண்டர் முறைகேடு கடைசி நேரத்தில் அம்பலமானதால், பழைய டெண்டர் ரத்து செய்யப்பட்டு, புதிய டெண்டர் விடுக்கப்பட்டு உள்ளது. இத்ன் காரணமாக ரூ.100 கோடி…

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் அனந்தகிருஷ்ணன் காலமானார்..

சென்னை: அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் அனந்தகிருஷ்ணன் காலமானார். அவருக்கு வயது 93. இந்தியாவின் உயர்ந்த விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருது பெற்ற கல்வியாளர் அனந்தகிருஷ்ணன் வயது…

தமிழகத்தில் உயர்ந்து வரும் கொரோனா உயிரிழப்பு! எரியூட்ட வரிசையில் காத்திருக்கும் பிணங்கள் – வீடியோ

சென்னை: தமிழகத்தில் உயர்ந்து வரும் கொரோனா உயிரிழப்பு உயர்ந்து வருகிறது. பல மாவட்டங்களில் உயிரிழந்தோரின் உடல்களை எரிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. நெல்லையில், நேற்று பலர் உயிரிந்த நிலையில்,…

மகிழ்ச்சி: முதல்வர் ஸ்டாலின் தொடர் அழுத்தம் – மாநிலத்தின் ஆக்ஸிஜன் ஒதுக்கீடு 650 மெட்ரிக் ஆக உயர்வு…

சென்னை: மாநிலத்தின் ஆக்ஸிஜன் ஒதுக்கீடு 650 மெட்ரிக் ஆக உயர்த்தப்பட்டுள்ளது என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் காரணமாக…

திருச்சியைப் போல சென்னையிலும் நடமாடும் வண்டிகளில் விலை பட்டியலுடன் காய்கறி விற்பனை செய்யப்படுமா?

சென்னை: தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுரைகளின்படி தமிழக நகரங்களில் நடமாடும் காய்கறி விற்பனை நேற்று முதல் நடைபெற்று வருகிறது. ஆனால், விலை விவரம் ஏ ரியாவுக்கு ஏரியா…

வீட்டிலேயே சோதித்து 15 நிமிடத்தில் முடிவு அளிக்கும் கொரோனா சோதனை கருவி : இந்தியா ஒப்புதல்

டில்லி தற்போது கொரோனா ஆய்வகத்தில் கூட்டம் அதிகரித்துள்ளதால் வீட்டிலேயே சோதித்து 15 நிமிடங்களில் முடிவு அளிக்கும் கருவிக்கு இந்தியா ஒப்புதல் அளித்துள்ளது. இரண்டாம் அலை கொரோனா பரவலால்…

இந்தியஅரசியல் வரலாற்றில் புதுச்சேரிக்கு களங்கம்: மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் 22 நாட்களாகியும் பதவி ஏற்க முடியாத அவலம்…

இந்தியஅரசியல் வரலாற்றில் புதுச்சேரிக்கு களங்கத்தை ஏற்படுத்தும் வகையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் 22 நாட்களாக பதவி ஏற்க முடியாத அவலம் நீடித்து வருகிறது. இது, இந்திய…

30வது நினைவு தினம் இன்று: அடிமட்ட மக்களின் சமூக அபிவிருத்திக்காக தேசிய கல்விக்கொள்கையை கொண்டு வந்த 21வது நூற்றாண்டின் சிற்பி ராஜீவ்காந்தி….

முன்னாள் பிரதமர் மறைந்த ராஜீவ் காந்தி மிகவும் இளம் வயதிலேயே ( 40 வயது) இந்தியாவின் பிரதமரானார். அதுமட்டுமல்ல, உலகிலேயே இளம் வயதில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் தலைவர்களில்…

அதிமுகஆட்சியில் பருப்பு கொள்முதலில் ரூ.1500 கோடி ஊழல், திமுக ஆட்சியில் ரூ.100 கோடி ரூபாய் சேமிப்பு… அறப்போர் இயக்கம் தகவல்

சென்னை: ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வரும், பருப்பு ஓப்பன் டெண்டர் மூலம் ஸ்டாலின் தலைமையலான தமிழகஅரசு ரூ.100 கோடி ரூபாய் சேமித்து உள்ளது என்று அறப்போர் இயக்கம்…