Category: சிறப்பு செய்திகள்

எமனை வென்ற எம்.ஜி.ஆர்..!

எமனை வென்ற எம்.ஜி.ஆர்..! நெட்டிசன் 32 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் சென்னை அப்பல்லோவில் எம்.ஜி.ஆர்! 1984 அக்டோபர் 6 தமிழகமே பரபரத்தது. அப்போது முதல்வராக இருந்த…

நவராத்திரி நாளில் ஒலித்த கதை! : வேதா கோபாலன்

இரண்டு நாட்கள் முன்னரே சொல்ல ஆரம்பித்து உங்களையெல்லாம் ஆர்வத்தில் அப்படியே நிறுத்திவிட்டு நேற்று வேறு விஷயங்கள் பேசிக் கொண்டிருந்துவிட்டேனே.. ஒரு வீட்டில் கொலுவுக்குத் தாம்பூலத்துக்குச் சென்றது பற்றிக்…

ஜெ. மருத்துவ அறிக்கையை தாக்கல் செய்ய வழக்கு:   இன்று விசாரணை

சென்னை: மருத்துவமனையல் சிகிச்சை பெற்றுவரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நலன் குறித்த அறிக்கையை வெளியிடக்கோரி, சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கின்…

முதல்வர் வீடு திரும்பியதும் நலம் விசாரிப்பேன்! திருநாவுக்கரசர்

சென்னை: தமிழக முதல்வர் சிகிச்சை முடிந்து திரும்பியதும் நலம் விசாரிப்பேன் என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறினார். தமிழக முதல்வர் உடல்நலமில்லாமல் அப்பல்லோவில் சிகிச்சை பெற்று…

நவராத்திரி: மஞ்சள் கட்டினால் மாப்பிள்ளை வருவார்!: வேதா கோபாலன்

சிலர் வருத்தப்படுவதைப் பார்த்திருக்கிறோம். ‘’எல்லாரும் பெரிய கொலு வெக்கறாங்க. எங்க வீட்டில் மட்டும் 3 படிதான்” என்றோ கடவுள் சன்னிதானத்திலேயே மூணு பொம்மை எடுத்து வெச்சுட்டேன்” என்றோ…

நவராத்திரி: நான்காம் நாளுக்காக சிபாரிசு செய்வாள் தாய்! : வேதா கோபாலன்

இன்று முதல் திருமகளாகிய லட்சுமிக்கான மூன்று நாட்களின் துவக்கம். தாயாரின் வைபவம் சொல்லவும் தீருமோ? பொதுவாகவே மகாலட்சுமியைத் துதித்தால் நமக்குச் செல்வத்தை வாரி வழங்குவாள் என்பதையே நாம்…

கஞ்சா கருப்பு மீது பொய் வழக்கு..! பின்புலத்தில் யார்?

கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகர் கஞ்சா கருப்பு தன்னை தாக்கி 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துவிட்டதாக கூறி கீழவளவு போலீஸ் நிலையத்தில் நீதி தேவன்…

தொடர் செக்ஸ் டார்ச்சர்..? தற்கொலைக்கு முயன்ற‌ நடிகையின் பேட்டி..!

கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழ் திரைப்பட நடிகை அதிதி தற்கொலை முயற்சி என செய்திகள் வெளியானது அனைவருக்கும் தெரியும். எதற்காக இவர் தற்கொலை செய்ய வேண்டும்…

ஜப பலன் லட்சம் மடங்கு!: வேதா கோபாலன்

(முன் குறிப்பு- இரண்டு நாட்களாகப் படித்துக் கொண்டு வந்ததில் நீங்கள் சில அபூர்வக் குறிப்புக்களைப் பார்த்திருப்பீர்கள், அதாவது அன்றைக்கு நம் வீட்டுக்கு வரும் தேவி பற்றிய விவரங்களும்…

தனதான்யம் அளிப்பாள் வைஷ்ணவி தேவி :வேதா கோபாலன்

இரண்டாம் நாள் கொலு பற்றி இப்போது பார்ப்போமா? அதற்கும் முன்பாக.. எதற்காக கொலு வைக்கிறோம்? அதன் தாத்பர்யம்தான் என்ன? ஒரு நிமிடம் உங்கள் வீட்டு கொலுவை நினைத்துப்…