Category: சிறப்பு செய்திகள்

டெட் தேர்வு: தமிழக அரசு ஆணை செல்லும்! சுப்ரீம் கோர்ட்டு

சென்னை, தமிழகத்தில் நடைபெறும் டெட் (TET) தேர்வு குறித்த தமிழக அரசின் அரசாணை செல்லும் என்று உச்ச நீதி மன்றம் தீர்ப்பளித்து உள்ளது. தமிழகத்தில் நடைபெறும் ஆசிரியர்…

500,100 செல்லாது: மோடியின் முட்டாள்தனம்: பொதுமக்கள் சரமாரி குற்றச்சாட்டு!

சென்னை, நேற்று நள்ளிரவு முதல் 500ரூபாய், 1000 ரூபாய் செல்லாது என்று அறிவித்தது, மோடியின் முட்டாள் தனம் எனறு பொதுமக்கள் குற்றம்சாட்டினர். 500, 1000 ரூபாய்கள் செல்லாது…

500-100 ரூபாய் தடை: கருப்பு பணம் ஒழிப்பு – ஏழை மக்கள் முன்னேற்றம்: மோடி

டில்லி, கருப்பு பணத்தை ஒழிப்பு, ஏழைமக்கள் முன்னேற்றம் இதற்காகவே மத்திய பாரதிய ஜனதா அரசு பாடுபடுவதாக மோடி தெரிவித்ததார். நேற்று இரவு முதல் அதிரடியாக 500, 1000…

வங்கி- ஏடிஎம் செயல்படாது: புதிய ரூபாய்களை வங்கிகளில் சேர்க்கவே இன்று விடுமுறை

டில்லி, புதிய ரூபாய் நோட்டுகளை வங்கிகளுக்கு கொண்டு சேர்க்கவே நாடு முழுவதும் வங்கிகளும், ஏடிஎம் சென்டர்களும் மூடப்படுகிறது என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது. இதுகுறித்து, டெல்லியில்…

கருப்பு பணம் ஒழிப்பு: பிரதமர் நடவடிக்கைக்கு ஜனாதிபதி வரவேற்பு!

டில்லி, 500ரூபாய் 1000 ரூபாய் செல்லாது என்ற பிரதமர் மோடியின் நடவடிக்கைக்கு ஜனாதிபதி வரவேற்பு தெரிவித்துஉள்ளார். நேற்று மாலை, பிரதமர் நரேந்திர மோடி 500 மற்றும் 1,000…

ராணுவத்துக்கு தளவாடங்கள் வாங்க மத்தியஅரசு ஒப்புதல்!

டில்லி : இந்திய ராணுவத்துக்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள பாதுகாப்பு தளவாடங்கள் கொள்முதல் செய்வதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ராணுவ அமைச்சர் மனோகர் பரீக்கர்…

குற்றவாளி என நிரூபணம்: தகுதி நீக்கம் செய்ய தேர்தல் ஆணையம் ஆதரவு!

டில்லி, சட்டமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், உடனே தகுதி நீக்கம் செய்ய இந்திய தேர்தல் ஆணையம் ஆதரவு தெரிவித்து பதில் மனு தாக்கல்…

ஜே.என்.யு. விவகாரம்: ஜனாதிபதியை சந்தித்தார் கெஜ்ரிவால்…

டில்லி, ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் காணாமல் போனது குறித்து, ஜனாதிபதியை சந்தித்து பேசினார் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். காணாமல் போன ஜே.என்.யு மாணவர் நஜீப்…

சபரிமலை: பெண்களை அனுமதிக்கலாம்…! கேரள அரசு

டில்லி, பிரசித்தி பெற்ற ஸ்தலமான ஐயப்பன் கோயிலுக்கு பெண்களை அனுமதிக்கலாம் என்று கேரள அரசு தாக்கல் செய்த பதில் மனுவில் கூறி உள்ளது. இது ஆன்மிகவாதிகளிடையே பரபரப்பை…