ஒடிசாவில் டெண்டர் விட ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது
ரூர்கேலா: ஒடிசா மாநிலம் ரூர்கேலா ஸ்டீல் பிளாண்ட்டில் டெண்டர் விட 1 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய நிர்வாக இயக்குர பி.பி. பர்மா சிபிஐ கைது செய்தது.…
ரூர்கேலா: ஒடிசா மாநிலம் ரூர்கேலா ஸ்டீல் பிளாண்ட்டில் டெண்டர் விட 1 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய நிர்வாக இயக்குர பி.பி. பர்மா சிபிஐ கைது செய்தது.…
சாப்பாட்டுக்கு பிறகு கிராம்பு ஒரு துண்டை வாயில் போட்டு சப்பி சுவைத்து சாப்பிட்டு வந்தால் அசிடிட்டி தொந்தரவு வராது……..
டில்லி, ஏர்செல் மாக்சிஸ் வழக்கில் ஆஜராக மறுத்து வரும் மலேசிய நிறுவன தலைவர் அனந்த கிருஷ்ணனுக்கு சிபிஐ நீதி மன்றம் கடும் எச்சரிக்கை விடுத்தது. விசாரணைக்கு ஆஜராக…
டில்லி: தமிழக வீரர் வீராங்கனைகள் மீது வட இந்திய அதிகாரிகள்தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டில்லியில் தேசிய கையெறி பந்து போட்டி நடந்து வருகிறது. இதன்…
பெங்களூரு, வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான பிரவசி பாரதிய திவாஸ் மூன்று நாள் மாநாடு கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெற இருக்கிறது. இந்த மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி…
சென்னை, தமிழகத்தில் காலியாக உள்ள பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பதவிக்கு, வேந்தர்கள் நியமனம் செய்யப்படுவது நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடைபெற வேண்டும் என பாமக எம்.பி. அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்…
அருணாச்சல பிரதேச மாநிலத்தில் ஆளும் அருணாச்சல் மக்கள் கட்சியைச் சேர்ந்த முதலமைச்சர் பெமா காண்டு, துணை முதல்வர் மற்றும் 9 எம்.எல்.ஏ.க்கள் அக்கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர்.…
சென்னை: சினிமாவில் தனது 50வது ஆண்டை முன்னிட்டு, தன்னை சினிமாவிற்கு அறிமுகம் செய்ய உறுதுணையாக இருந்த பாடகர் கே ஜே.ஜேசுதாஸ்க்கு, எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாத பூஜை செய்தார். எம்ஜிஆர்.…