ரூர்கேலா: ஒடிசா மாநிலம் ரூர்கேலா ஸ்டீல் பிளாண்ட்டில் டெண்டர் விட 1 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய நிர்வாக இயக்குர பி.பி. பர்மா சிபிஐ கைது செய்தது.

பிறகு அவரது வீட்டில் ரெய்டு செய்த போது, 20 லட்சம் பதிப்புள்ள புதிய இரண்டாயிரம் நோட்டுகள் சிக்கின. அவரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.