191 ஏக்கர் போதைபயிர்கள் தீவைத்து அழிப்பு: அருணாச்சலபிரதேசத்தில் பரபரப்பு!
இடா நகர்: அருணாச்சலபிரதேசத்தில் 191 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த போதை பயிர்கள் தீவைத்து கொளுத்தப்ப ட்டன. அருணாச்சல பிரதேச மாநிலம் திராப் மாவட்டத்திலிருக்கும் லாசு, சன்லியம், போங்காங், சின்னு,…