Category: சிறப்பு செய்திகள்

191 ஏக்கர் போதைபயிர்கள் தீவைத்து அழிப்பு: அருணாச்சலபிரதேசத்தில் பரபரப்பு!

இடா நகர்: அருணாச்சலபிரதேசத்தில் 191 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த போதை பயிர்கள் தீவைத்து கொளுத்தப்ப ட்டன. அருணாச்சல பிரதேச மாநிலம் திராப் மாவட்டத்திலிருக்கும் லாசு, சன்லியம், போங்காங், சின்னு,…

பாகிஸ்தானில் பேசப்படும் திராவிட மொழி  எது தெரியுமா?

தென் இந்தியப் பகுதிகளில் மக்களால் பேசப்படும் மொழிகள் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டு விளங்குகின்றன. அங்ஙனம் தொடர்புடைய 30 மொழிகள் திராவிட மொழிகள் என்று குறிக்கப்படுகின்றன. இவற்றுள்…

99 ரூபாய்க்கு ஒரு ஆண்டு இலவச சேவை: ஜியோ அதிரடி!

மும்பை, இந்திய தொலைத்தொடர்பு வரலாற்றில் அதிரடி சலுகைகள் மூலம் முதலிடத்தை பெற்றுள்ளது முகேஷ் அம்பானியின் ஜியோ. கடந்த ஆண்டு முகேண் அம்பானி ஜியோ 4ஜி சேவையை அறிமுகப்படுத்தி…

நம்பிக்கை ஓட்டெடுப்பில் விதிமீறல்கள்!: எடப்பாடி அரசுக்கு சிக்கல்!

சென்னை, சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு சென்றதை தொடர்ந்து, அவரது ஆதரவாளரான எடப்பாடி பழனிச்சாமி தமிழக முதல்வராக பதவி ஏற்றார். அதைத்தொடர்ந்து கடந்த சனிக்கிழமை தமிழக சட்டமன்றத்தில்…

தமிழக வீரர் நடராஜனுக்கு அஸ்வின் வாழ்த்து!

சென்னை, ஐபிஎல் ஏலத்தில் தமிழகத்தை சேர்ந்த வீரர் சேலம் நடராஜன் ரூ.3 கோடிக்கு ஏலம் போனதற்கு பிரபல இந்திய கிரிக்கெட் வீரரான தமிழகத்தை சேர்ந்த அஸ்வின் வாழ்த்து…

புதுகையை அழிக்கும் “ஹைட்ரோ கார்பன் நிறுவனம்” பாஜக பிரமுகருக்கு சொந்தமானது

நெட்டிசன்: சமூக ஆர்வலர் கே.எஸ். ராதாகிருஷ்ணன் (Radhakrishnan KS ) அவர்களது முகநூல் பதிவு: புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் என்ற நீர்கரிம வாயுக்கள்…

இந்தியாவில் தாக்குதல் பாக்.பயங்கரவாதிகள் ஊடுருவ திட்டம்! மத்தியஅரசு எச்சரிக்கை!

டில்லி: இந்தியாவில் பல நகரங்களில் தாக்குதல் நடத்தும் திட்டத்துடன், பாகிஸ்தான் எல்லையில் ஊடுருவதற்காக 100 பயங்கரவாதிகள் தயார் நிலையில் இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. பாகிஸ்தானில் இருந்து…

சிறை செய்திதான்.. ஆனால் சசிகலா பற்றிய செய்தி அல்ல..

நெட்டிசன்: 1.சிறையில் அவருக்கு அளிக்கப்பட்ட அறையின் அளவு வெறும் 71 சதுர அடிகள். 2.அந்த மிகச் சிறிய அறையில் கட்டில் கிடையாது.தரையில் ஒரு மெத்தை இருக்கும்.அதில் தான்…

ஆளுநர் மாளிகை முன்பு தி.மு.க. எம்.எல்.ஏக்கள் சாலை மறியல்

சென்னை: சட்டசபையில் தங்கள் மீது தாக்குதல் நடந்தாதக, ஆளுநரிடம் புகார் அளிக்க வந்த திமு.க. எம்.எல்.ஏக்கள், ஆளுநர் மாளிகை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். முதல்வர் எடப்பாடி…

ஆளுநர் வித்யாசாகரின் பயணம் ரத்து

சென்னை: தமிழக சட்டமன்றத்தில் அமளி நடந்ததை அடுத்து, தமிழக ஆளுநர் வித்யாசாகர் தனது மும்பை பயணத்தை ரத்து செய்துள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசின் மீதான நம்பிக்கை…