Category: சிறப்பு செய்திகள்

ரஜினிகாந்தின் இலங்கை பயணம் ரத்து

சென்னை: இலங்கையில் நடக்கும் வீடுகள் ஒப்படைக்கும் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியானது. இதற்கு திருமாவளவன், வைகோ, மேல்முருகன் உள்ளிட்ட சிலர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.…

ஆம் ஆத்மி ஆட்சியில் இதுவரை யாரும்செய்யாத ஊழல் நடந்துள்ளது – அமித்ஷா சாடல்

டில்லி, ஆம் ஆத்மியைப்போல் வேறு எந்தக் கட்சியும் ஊழல் செய்யவில்லை என்று பாஜக தலைவர் அமித்ஷா கடுமையாக சாடியுள்ளார். டெல்லி முனிசிபல் கார்பரேசன் தேர்தலை முன்னிட்டு அங்குள்ள…

‘நீட் தேர்வு’ தமிழகத்திற்கு விலக்கு அளிக்க முடியாது! மத்திய அமைச்சர் நட்டா

டில்லி, நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு தற்போது விலக்கு அளிக்க முடியாது என மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார். இது தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.…

சபாநாயகர் மீதான திமுக தீர்மானம் தோல்வி! உரிமைமீறல் தீர்ப்பு எப்போது?

சென்னை, தமிழக சபாநாயகர் மீதான திமுக கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்துள்ளது. இதன் காரணமாக தமிழக சட்டமன்ற சபாநாயகராக தனபாலே நீடிக்கிறார். தமிழக சட்டசபையில்…

அதிமுக அணிகளுக்கு தொப்பி, இரட்டை மின்கம்பம் ஒதுக்கியது தேர்தல் கமிஷன்!

டில்லி, அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவை தொடர்ந்து அதிமுக பெயரையும், இரட்டை இலை சின்னத்தையும் தேர்தல் கமிஷன் முடக்கியது. அதைத்தொடர்ந்து இரு அணிகளும் வெவ்வேறு பெயர்களையும், சின்னங்களையும் வேண்டி…

சேமிப்பு கணக்கு தொடங்க 50ரூபாய் போதும்! எங்கே…? எப்படி….?

சென்னை, மோடி அரசு பணமதிப்பிழப்பு அறிவித்தபிறகு நாட்டில் பணப்புழக்கம் கடும் தட்டுபாடு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் விடப்பட்டது. அத்துடன்…

விரைவில் வருகிறது!! மத்திய அரசின் ‘‘சட்டம் தொலைக்காட்சி’’

டெல்லி: நாட்டிலேயே முதன் முதலாக மத்திய சட்டத்துறை பிரத்யேக ‘‘சட்டம் தொலைக்காட்சி’’ என்ற சேனல் ஒளிபரப்பை தொடங்கவுள்ளது. இதில் முத்தலாக் முறை, பொது சிவில் சட்டம் போன்ற…

பெரா வழக்கு: நீதிமன்றத்தில் டிடிவி தினகரன் ஆஜர்! விரைவில் தீர்ப்பு?

சென்னை, வெளிநாட்டில் இருந்து சொகுசு கார் இறக்குமதி செய்து வரி ஏய்ப்பு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் தற்போது சசிஅணி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் டிடிவி தினகரனுக்கு இரண்டு…

ஜெயலலிதாவின் ‘மகன்’ வழக்கு: மனுதாரருக்கு நீதிபதி கடும் எச்சரிக்கை!

சென்னை, மறைந்த ஜெயலலிதாவின் மகன் நான்தான் என அறிவிக்க கோரி இளைஞர் ஒருவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அவர் அளித்துள்ள மனுவில், தமிழக முன்னாள் முதல்வர்…

உத்ரகாண்ட் முதல்வர் ஆகிறார் திரிவேந்திர சிங் ராவத்

டேராடூன்: உத்ரகாண்ட் முதல்வராக ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் திரிவேந்திர சிங் ராவத் பொறுப்பேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த 12ம் தேதி கூடிய பாஜக ஆட்சி மன்ற…