Category: சிறப்பு செய்திகள்

அதிமுக அணிகளுக்கு தொப்பி, இரட்டை மின்கம்பம் ஒதுக்கியது தேர்தல் கமிஷன்!

டில்லி, அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவை தொடர்ந்து அதிமுக பெயரையும், இரட்டை இலை சின்னத்தையும் தேர்தல் கமிஷன் முடக்கியது. அதைத்தொடர்ந்து இரு அணிகளும் வெவ்வேறு பெயர்களையும், சின்னங்களையும் வேண்டி…

சேமிப்பு கணக்கு தொடங்க 50ரூபாய் போதும்! எங்கே…? எப்படி….?

சென்னை, மோடி அரசு பணமதிப்பிழப்பு அறிவித்தபிறகு நாட்டில் பணப்புழக்கம் கடும் தட்டுபாடு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் விடப்பட்டது. அத்துடன்…

விரைவில் வருகிறது!! மத்திய அரசின் ‘‘சட்டம் தொலைக்காட்சி’’

டெல்லி: நாட்டிலேயே முதன் முதலாக மத்திய சட்டத்துறை பிரத்யேக ‘‘சட்டம் தொலைக்காட்சி’’ என்ற சேனல் ஒளிபரப்பை தொடங்கவுள்ளது. இதில் முத்தலாக் முறை, பொது சிவில் சட்டம் போன்ற…

பெரா வழக்கு: நீதிமன்றத்தில் டிடிவி தினகரன் ஆஜர்! விரைவில் தீர்ப்பு?

சென்னை, வெளிநாட்டில் இருந்து சொகுசு கார் இறக்குமதி செய்து வரி ஏய்ப்பு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் தற்போது சசிஅணி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் டிடிவி தினகரனுக்கு இரண்டு…

ஜெயலலிதாவின் ‘மகன்’ வழக்கு: மனுதாரருக்கு நீதிபதி கடும் எச்சரிக்கை!

சென்னை, மறைந்த ஜெயலலிதாவின் மகன் நான்தான் என அறிவிக்க கோரி இளைஞர் ஒருவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அவர் அளித்துள்ள மனுவில், தமிழக முன்னாள் முதல்வர்…

உத்ரகாண்ட் முதல்வர் ஆகிறார் திரிவேந்திர சிங் ராவத்

டேராடூன்: உத்ரகாண்ட் முதல்வராக ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் திரிவேந்திர சிங் ராவத் பொறுப்பேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த 12ம் தேதி கூடிய பாஜக ஆட்சி மன்ற…

பிரபாகரன் பாடலை பகிர்ந்த சைதை துரைசாமி!

சென்னை: அ.தி.மு.க.வைச் சேர்ந்த சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி, தனது பேஸ்புக் பக்கத்தில் விடுதலைப்புலி பிரபாகரன் புகழ் பாடும் பாடலை பகிர்ந்துள்ளார். இதையடுத்து அவர் கட்சி…

கச்சத்தீவை கொடுக்க இந்திராவிடம் கருணாநிதி பணம் வாங்கியதாக சு.சாமி குற்றச்சாட்டு!

சென்னை: சர்ச்சைக்குரிய கருத்துகளை செய்தியாளர் சந்திப்பின் போது பேசுவதையும், சமூக வலைதளங்களில் எழுதுவதையும் சுப்ரமணியன்சாமி வழக்கமாக கொண்டிருக்கிறார். ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழர்களை பொறுக்கிகள் என்று தனது ட்விட்டர்…

நீதிபதி கர்ணனுக்கு புத்திபேதலித்து விட்டது- ராம்ஜெத்மலானி அட்வைஸ் கடிதம்!

டெல்லி, நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்பாக உச்சநீதி மன்றத்தில் ஆஜராக மறுத்துள்ள கொல்கத்தா உயர்நீதி மன்ற நீதிபதி கர்ணனுக்கு, முன்னாள் பார் கவுன்சில் தலைவராகவும் மத்திய சட்ட…

பஞ்சாப்: 10ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அரியணை ஏறுகிறது காங்கிரஸ்!

சண்டிகர், பஞ்சாப் மாநிலத்தில் தற்போது நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மை பெற்றுள்ளதால் 10 ஆண்டுகளுக்கு மீண்டு ஆட்சி அமைக்கிறது காங்கிரஸ். 117 தொகுதிகள் கொண்ட பஞ்சாப்பில் ஆளும்…