உத்ரகாண்ட் முதல்வர் ஆகிறார் திரிவேந்திர சிங் ராவத்
டேராடூன்: உத்ரகாண்ட் முதல்வராக ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் திரிவேந்திர சிங் ராவத் பொறுப்பேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த 12ம் தேதி கூடிய பாஜக ஆட்சி மன்ற…
டேராடூன்: உத்ரகாண்ட் முதல்வராக ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் திரிவேந்திர சிங் ராவத் பொறுப்பேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த 12ம் தேதி கூடிய பாஜக ஆட்சி மன்ற…
சென்னை: அ.தி.மு.க.வைச் சேர்ந்த சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி, தனது பேஸ்புக் பக்கத்தில் விடுதலைப்புலி பிரபாகரன் புகழ் பாடும் பாடலை பகிர்ந்துள்ளார். இதையடுத்து அவர் கட்சி…
சென்னை: சர்ச்சைக்குரிய கருத்துகளை செய்தியாளர் சந்திப்பின் போது பேசுவதையும், சமூக வலைதளங்களில் எழுதுவதையும் சுப்ரமணியன்சாமி வழக்கமாக கொண்டிருக்கிறார். ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழர்களை பொறுக்கிகள் என்று தனது ட்விட்டர்…
டெல்லி, நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்பாக உச்சநீதி மன்றத்தில் ஆஜராக மறுத்துள்ள கொல்கத்தா உயர்நீதி மன்ற நீதிபதி கர்ணனுக்கு, முன்னாள் பார் கவுன்சில் தலைவராகவும் மத்திய சட்ட…
சண்டிகர், பஞ்சாப் மாநிலத்தில் தற்போது நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மை பெற்றுள்ளதால் 10 ஆண்டுகளுக்கு மீண்டு ஆட்சி அமைக்கிறது காங்கிரஸ். 117 தொகுதிகள் கொண்ட பஞ்சாப்பில் ஆளும்…
டில்லி: கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் பணியாற்றிவரும் நீதிபதி கர்ணனுக்கு எதிராக பிணையில் வெளிவரக்கூடிய வாரன்ட் பிறப்பித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த கர்ணன், கொல்கத்தா…
சென்னை: “திருவண்ணாநலை அருணாசலேஸ்வரர் கோயிலுக்காக 545 மரங்களை வெட்டிச் சாய்த்துத் தங்கும் விடுதி கட்டுவதா?” என்று தமிழக அறநிலையத்துறைக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இது…
லக்னோ: மத்திய பிரதேசம் மாநிலம் சாஜாப்பூர் மாவட்டம் ஜாப்தி ரயில்நிலையம் அருகே போபால் – உஜ்ஜைன் ரெயில் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய சபீபுல்லா என்ற வாலிபரை…
டொனால்ட் டிரம்ப், அவர் பதவியேற்ற முதல் வாரத்திலேயே, குறைந்தது நான்கு நிர்வாக ஆணைகளைப் பிறப்பித்தார். அமெரிக்காவில் அகதிகளை அனுமதிக்கும் திட்டம் நிறுத்தி வைப்பு உள்பட அகதிகள் தொடர்பான…
மும்பை: மராட்டிய மாநிலம் பாரதிய ஜனதா தலைவராக இருப்பவர் ராவ்சாகேப் தன்வே. இவரது மகன் சந்தோஷ் தன்வே. இவர் பாரதிய ஜனதா எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். இவருக்கும் மும்பை…