Category: சிறப்பு செய்திகள்

வருமான வரி சோதனை: அறிக்கை தயார்! அதிகாரிகள்

சென்னை, தமிழகம் முழுவதும் நேற்று 30க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர், மருத்துவக் கல்லூரி…

டாஸ்மாக் மதுக்கடையை தடுக்க இரவு பகலாக காவல் காக்கும் மக்கள்

திருவண்ணாமலை, திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த மோரனம் A காலனி பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க அதிகாரிகள் முயன்று வருகின்றனர். அதற்கான இடம் தேர்வு படம் நடைபெற்று…

நாளை ஐபிஎல் தொடக்கவிழா: ஹைதராபாத்தில் கோலாகலம்!

ஹைதராபாத், இந்தியன் பிரீமியர் லீக் போட்டித்தொடர் (ஐபிஎல்) நாளை தொடங்குகிறது. ஹைதராபாத்தில் நாளை தொடக்க விழா நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு நகரில்…

பாகிஸ்தானில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் தாக்குதல்! 30 பேர் பலி!

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பரசினார் நகரில் உள்ள மார்க்கெட் பகுதியில் ஐஎஸ் பயங்கரவாதிகளின் தற்கொலை படைதாக்குதல் நடத்தப்பட்டது. இந்த பகுதி பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியான…

படைப்பாளிகளை போற்றவேண்டாம். நல்ல படைப்புகளை போற்றுங்கள்!

சிறப்புக்கட்டுரை: கோதண்டராமன் சபாபதி மூன்று எழுத்தாளர்கள் எழுதிய மூன்று சிறுகதைகளுடன் கட்டுரையை ஆரம்பிக்கிறேன். சுஜாதா- நகரம். ஒரு தாய் தன் மகளுக்கு வந்திருக்கும் இனம் புரியாத வியாதிக்கு…

மீண்டும் எல் நினோ: 2017ல் என்ன தாக்கம் ஏற்படுத்தும் ?

2017ம் ஆண்டின் தென்மேற்கு பருவக்காலம் துவங்கப் போகின்றது. அதன் செயல்பாடு எப்படி இருக்கும் என்பதன் யூகங்களும் வெளிவரத் துவங்கிவிட்டன. பருவக்கால மழையின் தாக்கம் இந்தியாவில் அதிகம். ஏனெனில்,…

பதவியேற்ற 10 நாளில் 485 போதைமருந்து வியாபாரிகள் கைது- பஞ்சாப் அரசு சாதனை

சண்டிகர், பஞ்சாபில் போதை மருந்து விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்ட 485 நபர்களை கைது செய்திருப்பதாக அம்மாநில முதலமைச்சர் அம்ரீந்தர் சிங் தெரிவித்துள்ளார். பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில்…

மைல் கற்களில் ஆங்கிலத்தை அழித்து இந்தி!: வைகோ கண்டனம்

சென்னை, தேசிய நெடுஞ்சாலைகளில் ஆங்கிலத்தை அழித்து இந்தி எழுத்துக்களை எழுதி வருவதற்கு வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “இந்தி…

உள்ளாட்சித்தேர்தல் நடத்த விருப்பம் உள்ளதா? தேர்தல் ஆணையத்துக்கு நீதிபதி கிருபாகரன் கேள்வி!

சென்னை, உள்ளாட்சித்தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் விருப்பத்துடன் உள்ளதா என்றும், நீதிமன்றத்தைப் பற்றி மாநில தேர்தல் ஆணையத்துக்கு கவலையில்லை என்றும் ஐகோர்ட்டு நீதிபதி கிருபாகரன் மாநில…