Category: சிறப்பு செய்திகள்

அடிக்கடி கோபம் வருவது ஏன்? : நெகிழ வைத்த வைகோ பேச்சு

யாரிடமும் எந்த சூழலிலும் கோபத்தை வெளிக்காட்டாதவர் என்ற பெயர் வைகோவுக்கு இருந்தது உண்டு. ஆனால் கடந்த சில வருடங்களாக, “தலைவர் ரொம்ப கோபப்படுகிறார்” என்று உரிமையுடன் தொண்டர்கள்…

9 வருட காங்கிரஸ் உழைப்பை 30 நாளில் அழித்த பா ஜ க அரசு : ராகுல் பேச்சு…

பெர்க்லி அமெரிக்காவின் பெர்க்லி நகரில் ராகுல், “காங்கிரஸ் அரசின் 9 ஆண்டு உழைப்பை 30 நாளில் பா ஜ க அரசு அழித்து விட்டது” என கூறி…

“நெற்றிக்கண் இதழ் வெளியிட்டது பொய் தகவல்கள்”: அனிதா அண்ணன் விளக்கம்

நீட் குழப்படிகளை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சென்று சட்டப்போராட்டம் நடத்திய மாணவி அனிதா, தனக்கு தீர்வு கிடைக்காத விரக்தியில் தற்கொலை செய்துகொண்டார். இவரது மரணம் குறித்து நெற்றிக்கண்…

இன்று அதிமுக பொதுக்குழு: சசிகலா, டிடிவி நீக்கம்?

சென்னை, பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுக பொதுக்குழு இன்று கூடுகிறது. இன்றைய பொதுக்குழுவில் சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் அதிமுகவில் இருந்து வெளியேற்றப் படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.…

இன்று விவேகானந்தர் சிகாகோவில் உரையாற்றிய தினம்

சிகாகோ உலக மதங்கள் மகாநாட்டில் விவேகானதர் உரையாற்றி இன்று முதல் 125ஆம் ஆண்டு விழா தொடங்கி உள்ளது. சிகாகோவில் 1893ஆம் வருடம் செப்டம்பர் 11ஆம் தேதி உலக…

மருத்துவமனையில் நடராஜன்: நாளை வருகிறார் சசிகலா?

உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கணவர் நடராஜனை சந்திக்க, அ.தி.மு.க. பொதுச்செயலாலர் வி.கே. சசிகாலா நாளை பரலோலில் சென்னை வருகிறார் என்று தகவல் பரவியுள்ளது. புதிய பார்வை…

சர்ச்சை: பாரதியின் நினைவு தினம் செப்டம்பர் பதினொன்றா, பன்னிரண்டா?

பாரதியாரின் செயல்பாடுகள், கவிதைகள் குறித்து பல்வேறு விமர்சனங்கள், சர்ச்சைகள் உண்டு. தற்போது, பாரதியார் நினைவு தினம் குறித்தே சர்ச்சை ஏற்பட்டிருக்கிறது. இது குறித்து சமூகவலைதளங்களில் வைரலாகும் பதிவு…

‘பலாத்கார சாமியார்’ குர்மீத் ராம் ‘செக்ஸ் அடிமை!’ மருத்துவர்கள் தகவல்

சண்டிகர்: பலாத்கார சாமியார் குர்மீத் ராம் செக்ஸ் அடிமை என்று அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். இதன் காரணமாக குர்மித்ராம் மீதான குற்றச்சாட்டு மீண்டும் உறுதி…

பலாத்கார சாமியார் ராம்ரஹீம் உட்பட 14 போலி சாமியார்கள் : எச்சரிக்கும் இந்து மட கூட்டமைப்பு….

அலகாபாத் அகில பாரத ஆகாரா பரிஷத் என்னும் இந்து மடங்களின் கூட்டு அமைப்பு போலி சாமியார்கள் என 14 பேரை அறிவித்துள்ளது. சமீபத்தில் பலாத்கார வழக்கில் தேரா…

வேலூர் சி.எம்.சி. மருத்துவமனை உருவான வரலாறு தெரியுமா?

நெட்டிசன்: (வாட்ஸ்அப்) தமிழ் நாட்டில், திண்டிவனம் என்ற நகரை எல்லோரும் அறிந்திருப்பார்கள். அந்த நகரில் ஒரு இரவு பொழுது மின்சாரம் இல்லாத காலம்., வருடமோ 1890. அந்த…