Category: சிறப்பு செய்திகள்

பெண்களை மசூதிக்குள் தொழுகை நடத்த அனுமதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனு

டில்லி மசூதிக்குள் தொழுகை நடத்த பெண்களை அனுமதிக்க கோரிக்கை விடுத்து மகராஷ்டிராவை சேர்ந்த இஸ்லாமிய தம்பதிகள் மனு அளித்துள்ளனர் . கடந்த வருடம் உச்சநீதிமன்றம் சபரிமலைக்கு அனைத்து…

மக்களவை தேர்தல் : உங்கள் வாட்ஸ்அப் எண் முடக்கப்பட 4 காரணங்கள்

டில்லி மக்களவை தேர்தலை முன்னிட்டு பல வாட்ஸ்அப் எண்கள் முடக்கபடுவதற்கான காரணங்கள் இதோ. மக்களவை தேர்தலில் கடந்த 11 ஆம் தேதி முதல் மே மாதம் 18…

“மோடி அரசின் மடியில் கனமில்லை என்றால் வழியில் ஏன் அஞ்ச வேண்டும்?”

ரஃபேல் முறைகேடு தொடர்பான மறுசீராய்வு வழக்கில், பத்திரிக்கைகளில் வெளியான ஆவணங்களையும் புதிதாக இணைத்துக்கொள்வது என உச்சநீதிமன்றம் எடுத்திருக்கும் முடிவு, மோடி அரசுக்குப் பின்னடைவு என்று கருத்துக் கூறியுள்ள…

தேர்தல் நேர கவிதை: இந்தியா இப்போது முன்னேறி விட்டது!

நெட்டிசன்: திருப்பூர் புத்தக விழாவில், 04-02-2019 அன்று நடந்த கவியரங்கத் தலைமைக் கவிதை. மார்ச்-2019 செம்மலர் மாத இதழில் வெளிவந்தது. அப்போதெல்லாம் வண்டியில் பெட்ரோல் திருடினார்கள், இப்போது…

மக்களை மிகவும் கவர்ந்த காவல்துறையின் கருந்துளை விளம்பரம்

மும்பை கருந்துளை புகைப்படத்தை வைத்து காவல்துறை செய்த விளம்பரம் மக்களை கவர்ந்துள்ளது. கடந்த 10 ஆம் தேதி அன்று உலக வரலாற்றின் அதிசய நிகழ்வாக நாசா கருந்துளை…

17வது மக்களவைக்கான முதல்கட்ட தேர்தல் இன்று தொடக்கம்! கூகுள் டூடுளை வெளியிட்டு விழிப்புணர்வு

17வது மக்களவைக்கான முதல்கட்ட தேர்தல் இன்று நாடு முழுவதும் 91 தொகுதிகளில் நடைபெறும் நிலையில், கூகுள் டூடுளை வெளியிட்டு வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளது. இன்று…

அதிமுகவின் வாக்கு வங்கி – ஒரு சிறிய அலசல்

இந்த நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்களில், அதிமுகவின் வாக்குகளை தினகரன் பிரித்துவிடுவார். எனவே, அக்கட்சி கரையேறுவது கடினம் என்று குறிப்பிடுகிறார்கள் பல அரசியல் விமர்சகர்கள். சரி, தினகரன்…

சரித்திரத்தில்  முதல் முறையாக வெளியாகிய கருந்துளை புகைப்படம்

வாஷிங்டன் உலகில் முதல் முறையாக விண்வெளியில் ஏற்பட்டுள்ள கருந்துளையின் புகைப்படம் வெளியாகி உள்ளது. விண்வெளியில் உள்ள ஒரு பிரமாண்டமான பரப்பை கருந்துளை என அழைக்கின்றனர். கருந்துளை வழியாக…

வேட்புமனு பரிசீலனை கண்துடைப்பா? 24வயது சுயேச்சை வேட்பாளரின் மனுவை ஏற்றுக்கொண்ட தேர்தல் ஆணையம்!

சென்னை: தேர்தல் சமயத்தில், வேட்பாளர்கள் தாக்கல் செய்யும் வேட்புமனு குறித்து பரிசீலனை செய்தே அவர்களது வேட்புமனு ஏற்கப்படுவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்து வருகிறது. ஆனால், தேர்தலில் போட்டியிடும்…

‘என்னமோ நடக்குது மர்மமா இருக்குது’ துரைமுருகன் வீட்டில் இருந்து பணம் பறிமுதல் செய்யப்படவில்லை: காவல்துறையின் எப்ஐஆரில் தகவல்….

வேலூர்: வேலூர் பாராளுமன்ற தொகுதியில் திமுக பொருளாளர் துரைமுருகன் வீடு மற்றும் அவரது மகன் கல்லூரி, பள்ளிகளில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. இதில் கட்டுக்கட்டாக ஏராளமான…