சரித்திரத்தில் முதல் முறையாக வெளியாகிய கருந்துளை புகைப்படம்
வாஷிங்டன் உலகில் முதல் முறையாக விண்வெளியில் ஏற்பட்டுள்ள கருந்துளையின் புகைப்படம் வெளியாகி உள்ளது. விண்வெளியில் உள்ள ஒரு பிரமாண்டமான பரப்பை கருந்துளை என அழைக்கின்றனர். கருந்துளை வழியாக…
வாஷிங்டன் உலகில் முதல் முறையாக விண்வெளியில் ஏற்பட்டுள்ள கருந்துளையின் புகைப்படம் வெளியாகி உள்ளது. விண்வெளியில் உள்ள ஒரு பிரமாண்டமான பரப்பை கருந்துளை என அழைக்கின்றனர். கருந்துளை வழியாக…
சென்னை: தேர்தல் சமயத்தில், வேட்பாளர்கள் தாக்கல் செய்யும் வேட்புமனு குறித்து பரிசீலனை செய்தே அவர்களது வேட்புமனு ஏற்கப்படுவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்து வருகிறது. ஆனால், தேர்தலில் போட்டியிடும்…
வேலூர்: வேலூர் பாராளுமன்ற தொகுதியில் திமுக பொருளாளர் துரைமுருகன் வீடு மற்றும் அவரது மகன் கல்லூரி, பள்ளிகளில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. இதில் கட்டுக்கட்டாக ஏராளமான…
டில்லி: இந்தியாவில் 7 கட்டமாக நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் முதல்கட்ட தேர்தல் நாளை நடைபெற உள்ளது. நாடாளுமன்ற தேர்தலை யொட்டி காங்கிரஸ் கட்சி கடந்த 2ந்தேதி…
டில்லி: நாடாளுமன்ற தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சிகடந்த 2ந்தேதி தேர்தல் அறிக்கை வெளியிடப் பட்டது. அதில் ஏராளமான மக்கள் நலத்திட்டங்கள் வேலைவாய்ப்புக்கு உறுதியளிக்கும் புரட்சிகரமான திட்டங்கள் குறித்து விவரிக்கப்பட்டுள்ளது.…
புதுடெல்லி: இந்த 2019ம் ஆண்டின் நாடாளுமன்ற தேர்தலில், தேர்தல் கமிஷனின் ஒருதலைபட்சமான செயல்பாடு குறித்து, முன்னாள் சிவில் சர்வீஸ் அதிகாரிகளின் குழு ஒன்று, ஜனாதிபதியிடம் கடிதம் மூலமாக…
சென்னை: பாஜக தனது தேர்தல் அறிக்கையில் நதிநீர் இணைப்பு குறித்து அறிவித்து உள்ளது. தமிழகம் போன்ற சில மாநிலங்கள் தண்ணீருக்காக அண்டைய மாநிலங்களை சார்ந்து இருக்கும் சூழ்நிலை…
டில்லி: நாடாளுமன்ற தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கை கடந்த 2ந்தேதி வெளி யிட்டது. அதில், அறிவிக்கப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும், மக்களின் எதிர்பார்ப்புகளை பிரதிபலித்து வருகிறது. தேர்தல்…
டில்லி: நாடாளுமன்ற தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கை கடந்த 2ந்தேதி வெளியிடப் பட்டது. அதில், தமிழகத்தின் கோரிக்கையான நீட் தேர்வு ரத்து செய்யப்படும், நூறு நாள்…
மக்களவைத் தேர்தலில், தமிழகத்தில் கவனிக்கப்படுகின்ற தொகுதிகளில் முக்கியமானது தருமபுரி. இங்குதான், கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில், பாமக சார்பில் முதல்வர் வேட்பாளராக நிறுத்தப்பட்ட அன்புமணி ராமதாஸ், தற்போது…