Category: சிறப்பு செய்திகள்

என்ன நடக்கிறது மேற்குவங்கத்தில்? தேர்தல் ஆணையத்தை சாடும் மம்தா…..

கொல்கத்தா: நாடு முழுவதும் லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டு, வாக்குப்பதிவும் இறுதிக்கட்டத்தை எட்டி யுள்ள நிலையில், மேற்கு வங்க மாநிலத்தில், தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதலே பரபரப்பும் பதற்றமும்…

நான் மோடியின் குடும்பத்தை பற்றி தவறாக பேச மாட்டேன் : ராகுல் காந்தி

டில்லி தாம் ஒருபோதும் மோடியின் குடும்பத்தினரை பற்றி தவறாக பேசப் போவதில்லை என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். நடைபெற்று வரும் மக்களவை தேர்தலில் பாஜக…

மகளுக்கு பூணூல் கல்யாணம் செய்த பெங்களூரு தொழிலதிபர்

பெங்களூரு பெங்களூரு தொழிலதிபர் ஒருவர் தனது மகனுடன் மகளுக்கும் பூணூல் கல்யாணம் செய்துள்ளார். அந்தண சிறுவர்களுக்கு பூணூல் கல்யாணம் மிக விமரிசையாக நடப்பது வழக்கம். இதைஉபநயனம் என…

இந்திய பொருளாதாரத்தின் சரிவுகளும் அதன் காரணங்களும்

டில்லி இந்திய பொருளாதாரத்தில் தற்போது நிகழ்ந்துள்ள சரிவுகளும் அதற்கான காரணங்கள் குறித்த விளக்கங்களை இங்கு பார்ப்போம் பொருளாதாரத்தில் ஆசியாவின் மூன்றாவது பெரிய நாடு என இந்தியா கூறப்படுகிறது.…

குடிதண்ணீர் வழங்கும் ஏரிகள் வறண்டன: சென்னையில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம்! எடப்பாடி அரசு என்ன செய்யப்போகிறது…..?

தமிழகத்தில் சில ஆண்டுகளாக பருவமழை போதிய அளவு பெய்யாததால், குளம் குட்டைகள், ஏரிகள் தண்ணீரின்றி வறண்டு வருகின்றன. இதன் காரணமாக விவசாயம் ஏற்கனவே முடங்கிப் போன நிலையில்…

கண்டுபிடிப்புகள் அறிமுகமாவதற்கு முன்பே பயன்படுத்திய அதிசய மனிதர் மோடி..!

சில நாட்களுக்கு முன்பு, நியூஸ் நேஷன் சேனலுக்கு அபூர்வமாக பேட்டியளித்த பிரதமர் நரேந்திர மோடி, மேகங்களில் மறைந்தபடி போர் விமானங்கள் பறந்தால், எதிரி நாட்டு ராடார்களில் சிக்காமல்…

இன்று அன்னையர் தினம்: சிறப்புக்கட்டுரை! மருத்துவர் மாலதி எழிலரசி எம்.டி.,

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய் – என்ற திருவள்ளுவர் வாக்கிற்கேற்ப ‘அம்மா’ இந்த மூன்றெழுத்து ஒற்றைச் சொல்லை உச்சரிக்கும் போது உடல்…

நோய்வாய்ப்பட்ட சிறுமியை தனி விமானம் மூலம் டில்லி மருத்துமனைக்கு அனுப்பிய பிரியங்கா

பிரயாக் ராஜ் கவலைக்கிடமாக இருந்த ஒரு சிறுமியை தனி விமானம் மூலம் டில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சிகிச்சை பெற பிரியங்கா காந்தி அனுப்பி உள்ளார். உத்திரப் பிரதேச…

எங்களின் தேசியவாதம் என்பது இந்தியாவைப் பற்றியது: பிரியங்கா காந்தி

நாங்கள் எப்போதும் இந்தியாவையும், அதன் பிரச்சினைகள் குறித்தும்தான் பேசுகிறோம். ஆனால், பாரதீய ஜனதவோ, எப்போதும் பாகிஸ்தான் குறித்தே பேசுகிறது என்று கூறியுள்ளார் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான பிரியங்கா…

பொன்பரப்பியில் நடந்தது என்ன? உண்மை அறியும் குழுவினரின் பரபரப்பு அறிக்கை

அரியலூர்: தமிழகத்தில் கடந்த மாதம் 18ந்தேதி வாக்குப்பதிவு நாளன்று பொன்பரப்பியில் ஏற்பட்ட இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட கலவரம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக அரசு கடுமையான…