Category: சிறப்பு செய்திகள்

அரசுஊழியர்கள், ஆசிரியர்களின் அறிவுத்திறமைக்கு சாட்சி: 12915 தபால் வாக்குகள் நிராகரிப்பு: காரணம் தெரியுமா?

சென்னை: தமிழகத்தில் 12915 அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் தபால் வாக்குகள் சரியான முறை யில் நிரப்பப்படாததால் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தமிழக தேர்தல் ஆணையர் நீதிமன்றத்தில் தெரிவித்து உள்ளார்.…

பிரதமர் மோடி தேர்தலில் தோல்வி அடைந்தால் என்னாகும் : ஊகங்களின் ஆய்வு

டில்லி பிரதமர் மோடி இந்த மக்களவை தேர்தலில் தோல்வி அடைந்தால் என்னாகும் என்பது குறித்த ஊகம் குறித்த ஆய்வு அடுத்து அமையப்போகும் ஆட்சியைக் குறித்து தேர்தல் முடிவுகள்…

எளிய துறவி மோடியின் மாபெரும் ஆடம்பர வாழ்க்கை..!

நான் ஒரு ஏழைத்தாயின் மகன், தேநீர் விற்றவன், ஒரு எளிமையான ஆர்எஸ்எஸ் துறவி மற்றும் எனது எளிய பின்னணியால், என்னை டெல்லியின் டாம்பீகம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது என்ற…

என்ன நடக்கிறது மேற்குவங்கத்தில்? தேர்தல் ஆணையத்தை சாடும் மம்தா…..

கொல்கத்தா: நாடு முழுவதும் லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டு, வாக்குப்பதிவும் இறுதிக்கட்டத்தை எட்டி யுள்ள நிலையில், மேற்கு வங்க மாநிலத்தில், தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதலே பரபரப்பும் பதற்றமும்…

நான் மோடியின் குடும்பத்தை பற்றி தவறாக பேச மாட்டேன் : ராகுல் காந்தி

டில்லி தாம் ஒருபோதும் மோடியின் குடும்பத்தினரை பற்றி தவறாக பேசப் போவதில்லை என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். நடைபெற்று வரும் மக்களவை தேர்தலில் பாஜக…

மகளுக்கு பூணூல் கல்யாணம் செய்த பெங்களூரு தொழிலதிபர்

பெங்களூரு பெங்களூரு தொழிலதிபர் ஒருவர் தனது மகனுடன் மகளுக்கும் பூணூல் கல்யாணம் செய்துள்ளார். அந்தண சிறுவர்களுக்கு பூணூல் கல்யாணம் மிக விமரிசையாக நடப்பது வழக்கம். இதைஉபநயனம் என…

இந்திய பொருளாதாரத்தின் சரிவுகளும் அதன் காரணங்களும்

டில்லி இந்திய பொருளாதாரத்தில் தற்போது நிகழ்ந்துள்ள சரிவுகளும் அதற்கான காரணங்கள் குறித்த விளக்கங்களை இங்கு பார்ப்போம் பொருளாதாரத்தில் ஆசியாவின் மூன்றாவது பெரிய நாடு என இந்தியா கூறப்படுகிறது.…

குடிதண்ணீர் வழங்கும் ஏரிகள் வறண்டன: சென்னையில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம்! எடப்பாடி அரசு என்ன செய்யப்போகிறது…..?

தமிழகத்தில் சில ஆண்டுகளாக பருவமழை போதிய அளவு பெய்யாததால், குளம் குட்டைகள், ஏரிகள் தண்ணீரின்றி வறண்டு வருகின்றன. இதன் காரணமாக விவசாயம் ஏற்கனவே முடங்கிப் போன நிலையில்…

கண்டுபிடிப்புகள் அறிமுகமாவதற்கு முன்பே பயன்படுத்திய அதிசய மனிதர் மோடி..!

சில நாட்களுக்கு முன்பு, நியூஸ் நேஷன் சேனலுக்கு அபூர்வமாக பேட்டியளித்த பிரதமர் நரேந்திர மோடி, மேகங்களில் மறைந்தபடி போர் விமானங்கள் பறந்தால், எதிரி நாட்டு ராடார்களில் சிக்காமல்…

இன்று அன்னையர் தினம்: சிறப்புக்கட்டுரை! மருத்துவர் மாலதி எழிலரசி எம்.டி.,

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய் – என்ற திருவள்ளுவர் வாக்கிற்கேற்ப ‘அம்மா’ இந்த மூன்றெழுத்து ஒற்றைச் சொல்லை உச்சரிக்கும் போது உடல்…