Category: சிறப்பு செய்திகள்

கொரோனா நிவாரணம் தருவதாக கூறி கூட்டம் சேர்க்கும் அரசியல்வாதிகள்… தமிழகத்தின் அவலம்….

சென்னை: தமிழகத்தின் பல இடங்களில் அரசியல் கட்சிகள், பொதுமக்களுக்கு நிவாரணப் பொருட்கள் தருவதாக கூறி கூட்டம் சேர்த்து வருகின்றனர். இதனால் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதற்கான சாத்தியக்கூறுகள்…

நாளை இரவு 9 மணிக்கு ஃப்ரிட்ஜ் ஏசியை அணைக்க வேண்டாம் : மின் வாரியம்

சென்னை நாளை இரவு 9 மணிக்கு விளக்குகளை மட்டும் அணைக்குமாறும் ஏசி மற்றும் ஃபிரிட்ஜ் உள்ளிட்டவற்றை அணைக்க வேண்டாம் எனவும் மின் வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது. பிரதமர்…

கொரோனா தாக்கம்: ஒன்றரை லட்சம் ஐடி ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம்…

டெல்லி: இந்தியாவில் கோரத்தாண்டவம் ஆடும் கொரோனாவால், நாடு முழுவதும் சுமார் ஒன்றரை லட்சம் ஐடி ஊழியர்கள் வேலையிழக்கும் அபாயம் உருவாகி இருப்பதாக அச்சம் தெரிவிக்கப்படுகிறது. இதை நிரூபிக்கும்…

ஏப்ரல் 5 அன்று இரவு 9 நிமிடங்களுக்கு மின் விளக்கை அணைத்து டார்சுகளை ஏற்றுங்கள் : பிரதமர் மோடி  வேண்டுகோள்

டில்லி பிரதமர் மோடி இன்றைய தனது தொலைக்காட்சி உரையில், ”எனது அன்பு மக்களே, வணக்கம், கொரோனா வைரஸ் பரவுவதை முன்னிட்டு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு அளித்து…

ஊரடங்கை அமல்படுத்துவதில் எடப்பாடி அரசு தோல்வி… தேர்தல் பயமா…?

கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, மக்கள் வீட்டை விட்டு வெளியேறுவதை தடுக்க அனைத்து மாநிலங்களும் தீவிரமான நடைமுறைகளை…

‘கொரோனா ஹாட்ஸ்பாட்’டான நிஜாமுதீன் மார்க்காஸ் அகற்றம்… மணிஷ் சிசோடியா

டெல்லி: கொரோனா பரவல் ஹாட்ஸ்பாட்டாக திகழ்ந்த, டெல்லியில் நடைபெற்ற தப்லிகியின் நிஜாமுதீன் மார்க்காஸ் மதபோதனை கூட்டம் அகற்றப்பட்டது. அங்கிருந்த 2361 பேர் வெளியேற்றப்பட்டனர் என்று டெல்லி துணைமுதல்வர்…

பொதுமக்களே உஷார்… கொரோனா பரவலின் 3வது ஸ்டேஜ் தொடங்கியது…

இந்தியாவில் கொரோனா பரவலின் 4வது ஸ்டேஜ் (கட்டம்) தொடங்கி உள்ளது. இந்த நேரத்தில் அதன் தாக்கம் மூர்க்கத்தனமாக இருக்கும். இதிலிருந்து, பொதுமக்கள் ஒவ்வொருவரும் தங்களை காத்துக்கொள்ள வேண்டியது…

கொரோனா வைரஸ்: தலைமையில்லாத போர்

கொரோனா வைரஸ் பரவலுக்கு பலரும் உலகமயமாக்கலை குற்றம் சாட்டிவருகிரார்கள். மேலும் இதுபோன்ற தீவிர பரவலைத் தடுப்பதற்கான ஒரே வழி உலக மயமாக்கலை தடுத்தல், எல்லைகளில் சுவர் எழுப்புதல்,…

உலக சுகாதார நிறுவனம் அனுமதி: சித்த மருத்துவமுறையில் கொரோனா தடுப்பு எப்படி? முழு விவரம்..

இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், சமீபத்தில் பிரதமர் மோடி, ஆயுஷ் மருத்துவ நிபுணர்களிடமும் ஆலோசனை நடத்தினார்.…

உராங் உட்டானுடன் நட்பு பாராட்டும் நீர் நாய்கள் : அபூர்வ புகைப்படங்கள்

டொமைன் டு காம்ப்ரோன், பெல்ஜியம் பெல்ஜியத்தில் உள்ள ஒரு மிருகக்காட்சி சாலை உராங் உட்டான் குரங்குகளுடன் நீர் நாய்கள் விளையாடும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. பெல்ஜியம் நாட்டில் உள்ள…