Category: சிறப்பு செய்திகள்

விழுப்புரத்தில் இருந்து தப்பி ஓடிய கொரோனா நோயாளி புகைப்படம் இதோ

விழுப்புரம் கொரோனா பாதிப்பு உறுதியாகித் தப்பி ஓடிய டில்லியைச் சேர்ந்த வாலிபரின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. விழுப்புரத்தில் டில்லியைச் சேர்ந்த ஒரு வாலிபருக்கு கொரோனா தொற்று உள்ளது உறுதி…

ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் என்றால் என்ன? 

டில்லி தற்போது ஊடகங்களில் பரபரப்பாக பேசப்படும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தைப் பற்றி அறிந்துக் கொள்வோம் கொரோனா தொற்றுக்கு மருந்தாக பயன்படுத்தப்படும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யுமாறு அந்நாட்டு…

இனி ஒருவருக்கு மட்டுமே பகிர முடியும்… வாட்ஸ்அப் புதிய கட்டுப்பாடு…

சமூக வலைதளமான வாட்ஸ்அப்பில், அனுப்பப்படும் தகவல்கள், இனி ஒரே வேளையில் ஒருவருக்கு மட்டுமே பகிர முடியும் என அறிவிக்கப்பட்டுஉள்ளது. இதுவரை 5 பேருக்கு பகிரப்படும் வசதி இருந்து…

ரஜினியைக் காட்டி அவர்கள் முன்வைக்கும் வளர்ச்சி எத்தகையது..?

எந்த ஒருவரையுமே, அவரின் தகுதி மற்றும் திறமைகளுக்கு அப்பாற்பட்டு, பிரபலமாக்குவதை சிரமேற்கொண்டு, தாங்கள் கைக்கொண்டிருக்கும் அஜெண்டாவிற்கேற்ப செய்து வருபவை வெகுஜன மீடியாக்கள்! நவீன டிஜிட்டல் யுகத்தில் விளம்பரங்களுக்கான…

இதுதான் இன்றைய இந்தியா…

கொரோனா வைரசின் கோரப்பிடியில் இந்திய மக்கள் சிக்கி சின்னாப்பின்னமாகி வருகின்றனர். அதை தடுக்க வேண்டிய பிரதமர் மோடியோ, கொரோனா வைரஸை விரட்ட கைத்தட்டுங்கள், லைட் அடியுங்கள் என்று…

ஹெல்ப்-லைன் : மருத்துவமனை, உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைக்கு தொடர்புகொள்ள வேண்டிய எண்கள்

சென்னை : கொரோனா வைரஸ் தொற்று நோயாக மாறியதில் இருந்து, உலகையே முடக்கிப்போட்டு, உலகமக்கள் அனைவரின் வாழ்வையும் சிலமணி நேரங்களில் புரட்டிபோட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க…

கொரோனா நிவாரணம் தருவதாக கூறி கூட்டம் சேர்க்கும் அரசியல்வாதிகள்… தமிழகத்தின் அவலம்….

சென்னை: தமிழகத்தின் பல இடங்களில் அரசியல் கட்சிகள், பொதுமக்களுக்கு நிவாரணப் பொருட்கள் தருவதாக கூறி கூட்டம் சேர்த்து வருகின்றனர். இதனால் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதற்கான சாத்தியக்கூறுகள்…

நாளை இரவு 9 மணிக்கு ஃப்ரிட்ஜ் ஏசியை அணைக்க வேண்டாம் : மின் வாரியம்

சென்னை நாளை இரவு 9 மணிக்கு விளக்குகளை மட்டும் அணைக்குமாறும் ஏசி மற்றும் ஃபிரிட்ஜ் உள்ளிட்டவற்றை அணைக்க வேண்டாம் எனவும் மின் வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது. பிரதமர்…

கொரோனா தாக்கம்: ஒன்றரை லட்சம் ஐடி ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம்…

டெல்லி: இந்தியாவில் கோரத்தாண்டவம் ஆடும் கொரோனாவால், நாடு முழுவதும் சுமார் ஒன்றரை லட்சம் ஐடி ஊழியர்கள் வேலையிழக்கும் அபாயம் உருவாகி இருப்பதாக அச்சம் தெரிவிக்கப்படுகிறது. இதை நிரூபிக்கும்…

ஏப்ரல் 5 அன்று இரவு 9 நிமிடங்களுக்கு மின் விளக்கை அணைத்து டார்சுகளை ஏற்றுங்கள் : பிரதமர் மோடி  வேண்டுகோள்

டில்லி பிரதமர் மோடி இன்றைய தனது தொலைக்காட்சி உரையில், ”எனது அன்பு மக்களே, வணக்கம், கொரோனா வைரஸ் பரவுவதை முன்னிட்டு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு அளித்து…