Category: சிறப்பு செய்திகள்

நிரவ் மோடியின் வழக்கு கோப்புகள் தீயில் எரிந்தன

மும்பை வங்கி மோசடி செய்து நாட்டை விட்டு ஓடிய நிரவ் மோடி மற்றும் மெகுல் சோக்சியின் வழக்கு கோப்புகள் தீ விபத்தில் எரிந்து விட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.…

ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம்ராஜனுடன் ராகுல்காந்தி நடத்திய  உரையாடல் – முழு விவரம்…

அகில இந்திய காங்கிரஸின் முன்னாள் தலைவரும் எம்பியுமான ராகுல்காந்தியும், ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம்ராஜனும் நடத்திய உரையாடல் – முழு விவரம்… ராகுல்: வணக்கம். ரகுராம்ராஜன்:…

வடசென்னை மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள பகுதியாம்… புல்லரிக்க வைத்துள்ளார் மாநகராட்சி ஆணையர்…

சென்னை: வடசென்னை மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள பகுதியாம்… அதனால்தான் கொரோனா பரவுகிறதாம்… வடசென்னை பகுதி மக்கள் நெருக்கம் உள்ள பகுதி என இப்போதுதான் மாநகராட்சி ஆணையருக்கு…

மே-1: பத்திரிகை டாட் காம்-ன் இனிய தொழிலாளர் தின நல்வாழ்த்துக்கள்…

இன்று உலக தொழிலாளர் தினத்தையொட்டி, உழைப்பாளர்களுக்கு பத்திரிகை.காம் இணையதளம் வாழ்த்துக்களையும், வணக்கத்தையும் தெரிவித்து கொள்கிறது. “ ஒன்று எங்கள் ஜாதியே ஒன்று எங்கள் நீதியே , உழைக்கும்…

ரஷ்யாவில் மட்டும் ஏன் இப்படியான கொண்டாட்டம்..? – ஒரு வரலாற்று பயணம்

ரஷ்யாவில், அடுத்த மாதம்(மே) நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த, இரண்டாம் உலகப்போர் நிறைவடைந்த 75வது ஆண்டு நிறைவு (பவள விழா) கொண்டாட்டம், கொரோனா தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்ற செய்திகள்…

கேரளாவைப் போல தமிழகத்திலும் ‘குடை’ சமூக விலகல் அறிவுறுத்தப்படுமா…

சென்னை: கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கேரளாவில் குடை மூலம் சமூக விலகல் கடைபிடிக்கப் பட்டதுபோல, தமிழகத்திலும் குடை நடைமுறையை தமிழக அரசு நடைமுறைப்படுத்துமா என சமூக…

மோடி அரசின் குள்ளநரித்தனம்: காவிரி மேலாண்மை வாரியம் முடக்கம்…

டில்லி: தன்னாட்சி பெற்றுள்ள காவிரி மேலாண்மை வாரியதை மத்தியஅரசு முடக்கி, மத்திய ஜல்சக்தி துறையின் கீழ் கொண்டு வந்துள்ளது. இதன் காரணமாக மோடி அரசு தமிழக விவசாயிகளின்…

நோய் எதிர்ப்புச் சக்தியை அளிக்கும் பானங்கள் : தமிழக அரசு பரிந்துரை

சென்னை நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் பானங்கள் குறித்து தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தற்போது உலகெங்கும் கொரோனா மிக வேகமாகப் பரவி வருகிறது. இந்த…

ஈட்டிய விடுப்பைத் தொடர்ந்து அரசு ஊழியர்களின் அகவிலைப்படியையும் பறித்தது தமிழக அரசு…

சென்னை: தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அடுத்த ஜூலை வரை நிறுத்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது. ஏற்கனவே ஈட்டிய விடுப்பு (சரண்டர் லீவு) ஒராண்டுக்கு…

உணவு மரபையும் திசைமாற்றும் கொரோனா…

பணிச்சூழல், பொருளாதாரம், போக்குவரத்து, வணிகம் உள்ளிட்டவைகளைக் கடந்து தனிமனித உணவு மரபிலும் கொரோனா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. ஆம் உலகெங்கிலும் மக்களின் உண்ணும் நடைமுறையில்…