சிறப்புக்கட்டுரை: தமிழக அரசியலில் வெற்றிடமா?
கட்டுரையாளர்: மூத்த பத்திரிகையாளர் அ. குமரேசன் தமிழக அரசியல் நிலவரம் பற்றிக் குறிப்பிடுவதற்குக் கடந்த ஓராண்டுக்கு மேலாகப் பேச்சுகளிலும் எழுத்து களிலும் அடிக்கடி ஒரு சொல் பயன்படுத்தப்படுகிறது…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
கட்டுரையாளர்: மூத்த பத்திரிகையாளர் அ. குமரேசன் தமிழக அரசியல் நிலவரம் பற்றிக் குறிப்பிடுவதற்குக் கடந்த ஓராண்டுக்கு மேலாகப் பேச்சுகளிலும் எழுத்து களிலும் அடிக்கடி ஒரு சொல் பயன்படுத்தப்படுகிறது…
இந்திய அரசியல் வரலாற்றில், ஒருத்தரை பார்த்து.. ‘’தெய்வமே நீ யாருய்யா.. இவ்ளோ நாளா எங்கய்யா இருந்தே.. எப்படிய்யா உன்னால மட்டும் இப்படி சாதிக்க முடிஞ்சது என்று கேட்கவேண்டுமென்றால்…
வாழும் காலத்திலேயே பாசிட்டிவ்வாகவும் நெகட்டிவ்வாகவும் பல சாதனைகளை செய்தவர் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா. மறைவுக்கு பிறகு நல்ல விஷயங்கள் அவருக்கு பெருமை சேர்ப்பதைவிட, மோசமான விஷயங்களுக்காகவே அவர்…
ஏகாந்தப் பெருவெளியில் ஏக்கமும் அச்சமும் நீங்கிட நம்பகமான மாற்று அ. குமரேசன் அரசியல் என்பதற்கான ஆங்கிலச் சொல்லாகிய பாலிடிக்ஸ், கிரேக்க மொழியின் பாலிஸ் என்ற சொல்லிலிருந்து பரிணமித்தது.…
ரயில்வேவும் பெண்கள் சுடும் தோசையும்… சிறப்பு கட்டுரை : ஏழுமலை வெங்கடேசன் நாம் அடிக்கடி கவிதை வடிவத்தில் சொல்வோம், ‘’ஊரெங்கும் தேடிப்பார்த்தால் எங்குமே அடிமுட்டாள்களை காணவில்லை..விசாரித்ததில் அனைவரும்…
மரணத்தைத் தொட்டுத் திரும்பியவர்களின் ஆத்ம அனுபவம் அ. குமரேசன் எப்படிச் சுற்றி வந்தாலும் ஆன்மீகம் பற்றிய உரையாடலும் ஆன்மா பற்றிய பேச்சும் ‘நாத்திகம் – எதிர் –…
சிறப்பு கட்டுரை: ஏழுமலை வெங்கடேசன் திரும்பிய திக்கெல்லாம் கோளாறுகள் மயம் என்றால், அது சாட்சாத் நம்ம தமிழக அரசு போக்குவரத்து கழகங்கள்தான். நாம் சொல்லப்போகும் தகவல்களையும் விஷயங்களையும்…
சிறப்பு கட்டுரை: ஏழுமலை வெங்கடேசன் நாட்டின் எல்லா துறையிலும், தவறு செய்தால் அவரை உடனே தண்டிக்க வழிமுறைகள் உண்டு.. ஆனால் நீதிபதிகள் தவறு செய்தால், அது அப்பட்டமான…
வெட்கமே இல்லாத விவகாரம் இது.. (சிறப்புக் கட்டுரை : ஏழுமலை வெங்கடேசன்) போக்குவரத்து கழகத்தின் பேருந்து கட்டணங்களை அரசு ஒரு நாள் திடீரென உயர்த்தும்.. உயர்த்திய பிறகும்…
உலகில் மிகுந்திருப்போர் யாரென்று பார்த்தால்… அ. குமரேசன் குடும்ப நண்பர் ஒருவர் தனது குடும்பத்தாருடன் கலந்துகொள்ளச் சென்ற ஆத்ம சரீர சுகமளிக்கும் ஒரு அற்புத மகிமை ஜெபக்கூட்டத்திற்கு…