நடிகை ஐஸ்வர்யா ராய் தந்தை காலமானார்
பிரபல நடிகை ஐஸ்வர்யா ராயின் தந்தை கிருஷ்ணராஜ் ராய் காலமானார். உடல் நலக் குறைவு காரணமாக மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் சமீபத்தில் இவர் அனுமதிக்கப்பட்டார். கடந்த…
பிரபல நடிகை ஐஸ்வர்யா ராயின் தந்தை கிருஷ்ணராஜ் ராய் காலமானார். உடல் நலக் குறைவு காரணமாக மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் சமீபத்தில் இவர் அனுமதிக்கப்பட்டார். கடந்த…
நமது patrikai.com இதழில் “நெட்டிசன்” என்ற ஒரு பகுதி இருப்பதை வாசகர்கள் அறிவர். சமூகவலைதளங்களில் வெளியாகும் பதிவுகளை வெளியிடும் பகுதி இது. இதில் இன்று, இளையாராஜாவை விமர்சித்து…
தனது அண்ணன் சந்திரஹாசன் மறைவை ஒட்டி, அஞ்சலி பதிவு ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நடிகர் கமல்ஹாசன். நடிகர் கமல்ஹாசனின் மூத்த சகோதரரான சந்திர ஹாசன்,…
“எத்தனையோ ஸ்வரங்களை இசைத்த ஞானம் (இளையராஜா) அபஸ்வரம் இசைப்பது எனக்கு ஆச்சரிமில்லை” என்று பிரபல திரைப்பட இயக்குநர் அகத்தியன் தெரிவித்துள்ளார். வான்மதி, காதல் கோட்டை, கோகுதலத்தில் சீதை,விடுகதை…
எஸ்.பி.பி.க்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியதை மக்கள் தவறாக புரிந்துகொண்டுவிட்டார்கள் என்று இளையராஜா தரப்பு விளக்கம் அளித்துள்ளது. பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம், தனது திரையுலக பயணத்தைத் துவங்கி…
சென்னை: தான் இசை அமைத்த திரைப்பாடல்களை பாடக்கூடாது என எஸ்.பி.பி. உள்ளிட்டோருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருக்கும் இளையராஜாவை அவரது சகோதரரும் இசையமைப்பாளருமான கங்கை அமரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.…
தான் இசையமைத்த பாடல்களைப் பாடக்கூடாது என தன் நீண்டகால நண்பரான பாடகர் எஸ்.பி.பிக்கு இளையராஜா வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து…
தான் இசையமைத்த திரைப்பாடல்களை மேடைகளில் பாடக்கூடாது என்று எஸ்.பி.பி.க்கு இளையராஜா வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதையடுத்து எஸ்.பி.பி., “இந்த சட்டநடைமுறை குறித்து எனக்குத் தெரியாது. இனி இளையராஜா…
நெட்டிசன்: தான் இசையமைத்த பாடல்களை மேடைகளில் பாடக்கூடாது என்று எஸ்.பி.பி.க்கு வக்கீ்ல் நோட்டீஸ் அனுப்பியிருக்கும் இளையாராஜவை நெட்டிசன்கள் பலரும் விமர்சித்து வருகிறார்கள். அவர்களுக்கு பதில் சொல்கிறது நாகராஜன்…
இனி இளையராஜா இசையமைத்த பாடல்களை மேடையில் பாடமாட்டேன்!: எஸ்.பி.பி அறிவிப்பு “இனி இளையாராஜா இசையில் உருவான திரைப்பட பாடல்களை மேடைகளில் பாடமாட்டேன்” என்று பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அறிவித்துள்ளார்.…