களைகட்டியது திருவாரூர்…. நாளை ஆழித்தேரோட்டம்
நாளை திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்டம் நடைபெறுகிறது. இதன் காரணமாக திருவாரூர் பக்தர்களின் வெள்ளத்தால் களைகட்டி உள்ளது. தமிழ்நாட்டில் திருவாரூரில் உள்ள பிரபலமான தியாகராஜர் கோயிலில் வருடந்தோறும்…
நாளை திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்டம் நடைபெறுகிறது. இதன் காரணமாக திருவாரூர் பக்தர்களின் வெள்ளத்தால் களைகட்டி உள்ளது. தமிழ்நாட்டில் திருவாரூரில் உள்ள பிரபலமான தியாகராஜர் கோயிலில் வருடந்தோறும்…
இன்று பங்குனி உத்திரம் இன்று பங்குனி உத்திரம் இந்துக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்றைய தினம் குலதெய்வத்தை வணக்குவது மிகவும் சிறப்பு. தென்மாவட்டங்களை சேர்ந்தவர்கள், அவர்களின் குல தெய்வ…
‘ஓம் நமசிவாய’ தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி மாசி மாதத்தில் வரும் கிருஷ்ணபட்ச சதுர்த்தசி திதியில் வழக்கமாக சிவராத்திரி விரதம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. அன்றைய…
நமது பிரச்னையை நாம் தெரிந்தவர்களிடம் சொல்வோம் ஆனால் அதற்கான தீர்வை கடவுள் ஒருவனே கொடுக்க முடியும். நமது பாவத்தையும், பிரச்னையும் தீர்க்ககூடிய ஒரே சக்தி இறைவனுக்கு மட்டுமே…
எல்லா மததினருக்கும் புனிதமான நாள் என்றால் அது வெள்ளி கிழமைதான். புனிதமானது இந்த வெள்ளி கிழமையின் சிறப்பு என்ன என்பதை அறிவோமா? கிறிஸ்துவர்களுக்கு வெள்ளிகிழமை புனித வெள்ளி.…
ஞாயிறு என்றதுமே வாரத்தின் கடைசிநாள் என்றுதான் பலருக்கு நினைவில் வரும். ஆனால் நமக்கு பகல் முழுவது வெளிச்சத்தை தந்து நம்மை இயங்க வைக்கும் கடவுள் இருக்கும் தலத்தின்…
புதுக்கோட்டையில் இருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது இந்த குடுமியான்மலை. இங்குதான் அந்த கோவில் உள்ளது. இங்கு குடிகொண்டிருக்கும் பகவானுக்கு சிகாநாதசாமி என்று பெயர். ‘சிகா’ என்பதற்கு…
திருநீறு இல்லாத நெற்றியும், நெய் சேர்க்காத உணவும் வீண் என்கிறார் அவ்வையார். திருநீறுக்கு விபூதி என்று ஒரு பெயருண்டு.‘ இந்துக்கள் ஒவ்வொருவரும் கடவுளை வணங்குவதன் அடையாளமாக தான்…
பொதுவாக பலர் தட்சிணாமூர்த்தி, குருபகவானும் ஒன்று என்றே நம்பி வருகிறார்கள். வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு வழிபாடு நடத்தும்போது குரு பகவானுக்கு உரிய ஸ்தோஸ்திரங்க்ளும் சொல்லப்படுவது உண்டு. ஆனால் உண்மையில்…
‘நந்தி வழிபாடு நற்கதியளிக்கும்’ என்பார்கள். சிவபெருமானின் சகல அதிகாரங்களையும் பெற்றுள்ள நந்திக்குப் பல்வேறு திருநாமங்கள் உண்டு. நந்தி (காளை) என்பவர் இந்துக் கடவுள் சிவபெருமானின் வாகனம் ஆவார்.…