Category: உலகம்

இலங்கையில் வன்முறை பரவாமல் தடுக்க பேஸ்புக் உள்பட சமூக வலைதளங்கள் முடக்கம்

கொழும்பு: இலங்கையில் நடைபெற்று மத வன்முறை மற்ற பகுதிகளுக்கும் பரவாதவகையில் சமூக வலைதளங்களை அந்தநாட்டு அரசு முடக்கி உள்ளது. இலங்கையின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRC), சமூக…

தப்பி ஓடிய நிழல் உலக தாதா தாவூது இப்ரகிம் இந்தியா வரத் தயார் : வழக்கறிஞர் தகவல்

மும்பை தலைமறைவாக உள்ள மும்பை நிழல் உலக தாதா தாவுத் இப்ரகிம் இந்தியா வரத் தயாராக உள்ளதாக அவர் வழக்கறிஞர் தெரிவித்தார். மும்பையின் நிழல் உலக தாதா…

கண்டியில் தொடரும் பதட்டம்: செல்போன்கள் முடக்க அரசு உத்தரவு

கொழும்பு: கண்டி மாவட்டத்தில் கடந்த சிலநாட்களாக நடைபெற்று வரும் மத கலவரத்தை தொடர்ந்து இலங்கை முழுவதும் 10 நாட்கள் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கலவரம்…

சிரியாவில் ரஷ்ய விமான விபத்தில் 32 பேர் பலி

சிரியாவில் ரஷிய விமானம் விழுந்து நொறுங்கியதில் 32 பேர் பலியாயினர். சிரியாவின் லடாகியா மாகாணத்தில் ரஷ்ய விமான படைத்தளத்திற்கு சென்ற விமானம் விபத்துக்குள்ளானது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக…

ஜப்பான் கடற்படை பிரிவு கமாண்டராக பெண் நியமனம்…..முதன்முறையாக வாய்ப்பு

டோக்கியோ: மிகப் பெரிய போர் கப்பல்கள் அடங்கிய ஜப்பான் கடற்படை பிரிவுக்கு முதன் முதலாக பெண் ஒருவர் கமாண்டராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ‘‘ரியோகோ அஜூமா (வயது 44)…

மதக்கலவரத்தால் எரியும் இலங்கை: தூண்டிவிடும் ராஜபக்சே?

கொழும்பு : இலங்கையில் மூண்டுள்ள சிங்கள- இஸ்லாமிய மத்த்தினரிடையே மூண்டுள்ள மதக்கலவரத்தை முன்னாள் அதிபர் மகிந்த ராஜகபக்ஷே தூண்டி விடுவதாக விமர்சனம் எழுந்துள்ளது. இது குறித்து கொழும்பு…

ஃபின்லாந் நாட்டில் ‘மகளிர் மட்டும்’ தீவு

ஹெல்சிங்கி: பெண்கள் மட்டுமே செல்லக் கூடிய ‘சூப்பர் ஷி தீவு’ விரைவில் தொடங்கப்படவுள்ளது. ஃபின்லாந்து கடற்கரை பகுதியில் இதை தொடங்க பெண் தொழிலதிபரான கிறிஸ்டினா ரோத் திட்டமிட்டுள்ளார்.…

சீனத் தயாரிப்பு ஆணுறைகள் மிகச் சிறியதாக இருக்கின்றன!: ஜிம்பாவே சுகாதார அமைச்சர் புகார்

சீனத் தயாரிப்பு ஆணுறைகள் மிகச் சிறியதாக இருக்கின்றன என்று ஜிம்பாவே சுகாதார அமைச்சர் புகார் தெரிவித்துள்ளார். ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள நாடுகளில் ஒன்றான ஜிம்பாவே எய்ட்ஸ் நோயால்…

மத கலவரம்: இலங்கையில் அவசர நிலை பிரகடனம்

கொழும்பு: கண்டி மாவட்டத்தில் கடந்த சிலநாட்களாக நடைபெற்று வரும் மத கலவரத்தை தொடர்ந்து இலங்கை முழுவதும் 10 நாட்கள் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் சமீபத்தில்…

வரலாற்றில் முதன்முறையாக…. பாகிஸ்தானில் இந்து பெண் எம்.பி.யானார்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பெனசிர் கட்சி சார்பில் போட்டியிட்ட இந்து குடும்பத்தை சேர்ந்த ஒரு பெண் ஒருவர் அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இது பாகிஸ்தான் வரலாற்றில் முதன்முறை…