Category: உலகம்

பயங்கரவாத குழு தலைவர்களின் தலைக்கு ரூ.72 கோடி பரிசு: அமெரிக்கா அறிவிப்பு

வாஷிங்டன்: பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டு வரும் தலிபான் பயங்கரவா இயக்கத்தின் தலைவர் மவுலானா பசுல்லா குறித்து தகவல் தெரிவிப்போருக்கு ரூ.32 கோடி பரிசு தொகை அறிவித்துள்ளது அமெரிக்கா.…

19 நாட்களில் 931 பேர் பலி: சிரியா போர் குறித்து மனித உரிமைகளுக்கான கண்காணிப்பகம் தகவல்

டமாஸ்கஸ் : சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டு போரில் குழந்தைகள் உள்பட ஆயிரக்கணக்கானோர் பலியாகி உள்ளனர். இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக போர் உக்கிரமடைந்துள்ளது. இதன் காரணமாக…

மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் பிரான்ஸ் அதிபர் மனைவியுடன் அஞ்சலி!

டில்லி: இந்தியாவிற்கு 4 நாட்கள் அரசு முறை பயணமாக வருகை தந்துள்ள பிரான்ஸ் அதிபர் இம்மானு வேல் மெக்ரான் மற்றும் அவரது மனைவி ஆகியோர் ராஜ்காட்டில் உள்ள…

முஷரப்பை கைது செய்ய உத்தரவு: பாகிஸ்தான் சிறப்பு நீதிமன்றம் அதிரடி

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் முஷரப்பை கைது செய்ய பாகிஸ்தான் சிறப்பு நீதி மன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. பாகிஸ்தானில் 1999-ம் ஆண்டு முதல் 2008-ம் ஆண்டுவரை…

டொனால்டு டிரம்ப் – கிம் ஜாங் உன் சந்திப்பு: இந்தியா வரவேற்பு

டில்லி: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் சந்திப்பை இந்தியா வரவேற்பதாக இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த…

இலங்கை கலவரம்: முடக்கப்பட்ட சமூக வலைதளங்கள் இன்றுமுதல் செயல்படும்

கொழும்பு: இலங்கையில் நடைபெற்ற இனக்கலவரத்தின் காரணமாக கடந்த 3 நாட்களாக முடக்கி வைக்கப்பட்டிருந்த இணைய தள சேவை இன்றுமுதல் மீண்டும் செயல்படத் தொடங்கும் என கூறப்பட்டுள்ளது. இலங்கையில்…

ஷாப்பிங் குற்றச்சாட்டில் மொரீஷியஸ் முதல் பெண் அதிபர் ராஜினாமா

போர்ட் லூயிஸ்: கிழக்கு ஆப்ரிக்காவின் இந்திய பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள குட்டி தீவு நாடு மொரீஷியஸ். இங்கு சோசலிச போராளி இயக்க கட்சி ஆட்சி செய்து வருகிறது.…

துருக்கியில் 25 பத்திரிகையாளர்களுக்கு தலா ஏழரை வருட சிறை!

இஸ்தான்புல்: துருக்கியில் 25 பத்திரிகையாளர்களுக்கு தலா ஏழரை ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. . துருக்கியால் 2016-ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் அங்குள்ள பத்திரிகையாளர்களுக்கு தொடர்பு…

தலீபான் பயங்கரவாதிகள் தாக்குதலில் 10 போலீஸ்காரர்கள் பலி

காபூல்: ஆப்கானிஸ்தானில் உள்ள வடக்கு தாகர் மாகாணத்தில் தலீபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 10 போலீஸ்காரர்கள் பலியாகினர். ஆப்கானிஸ்தானில் உள்ள வடக்கு தாகர் மாகாணத்தில் ராணுவ புறக்காவல்…

வளர்ப்பு நாயை குளோனிங் மூலம் உருவாக்க $ 50000 செலவு செய்த பெண்

வாஷிங்டன் இறந்து போன தனது வளர்ப்பு நாயின் நகலை குளோனிங் முறையில் உருவாக்க ஒரு அமெரிக்க பெண் 50000 அமெரிக்க டாலர் (சுமார் ரூ.32,50,000) செலவு செய்துள்ளார்.…