ஸ்டெர்லைட் ஆலை அதிபர் வீட்டு முன் லண்டன் தமிழர்கள் போராட்டம்!
தூத்துக்குடியில் செயல்படும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி லண்டனில் ஸ்டெர்லைட் ஆலை உரிமையாளர் வீட்டுமுன் தமிழர்கள் போராட்டம் நடத்தினர். வேதாந்தா நிறுவனத்தின் ஒரு அங்கமாக தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை…