கென்யா நிலச்சரிவில் சிக்கி 100 பேர் பலி
நைரோபி: ஆப்பிரிக்க நாடான கென்யாவின் கிழக்குப் பகுதியில் கடந்த மாதம் முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. சுமார் 2…
நைரோபி: ஆப்பிரிக்க நாடான கென்யாவின் கிழக்குப் பகுதியில் கடந்த மாதம் முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. சுமார் 2…
அபுஜா: நைஜீரியாவின் வடகிழக்கு நகரமான முபியில் மசூதி அருகே மனித வெடிகுண்டு தாக்குதல் நடந்தது. இதில் பொதுமக்கள் 24 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். போக்கோ…
சென்னை: ரஷ்யாவில் முதுநிலை மருத்துவ கல்வி பயின்று வந்த தமிழக மாணவர்கள் 2 பேர் கடலில் மூழ்கி பலியாகினர். சென்னை நுங்கம்பாக்கத்தை சேர்ந்த நவீன், திருவள்ளூரை சேர்ந்த…
வாஷிங்டன்: கல்பனா சாவ்லா அமெரிக்காவின் ஹீரோ என அமெரிக்க அதிபர் டிரம்ப் புகழாரம் சூட்டியுள்ளார். இதுகுறித்து டிரம்ப் பேசுகையில், ‘‘இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கல்பனா சாவ்லா விண்வெளி…
ஹாங்காங்: சீனாவின் தென் மாகாணமான சிச்சுவான் மியான்யங் விமானநிலையத்தில் சீன பயணி ஒருவர் சீனாவின் விமானத்தில் ஏறி பயணத்திற்கு உட்கார்ந்திருந்தார். அப்போது விமானத்தின் உள்ளே வெப்பத்தின் தாக்கம்…
பிரேசிலில் 26 மாடிகள் கொண்ட கட்டிடத்தில் எற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் பலர் காயமுடன் பத்திரமாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பிரேசில் நாட்டின்…
நியூயார்க்: பேஸ்புக் நிறுவனம் தனது பயனர்களின் தகவல்களை முறையின்றி திருடியது போலவே, டிவிட்டரும் தனது பயனர்களின் தகவல்களை தவறாக பயன்படுத்தி இருப்பது தெரியவந்துள்ளது. கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனத்திற்கு…
காபுல்: ஆப்கானிஸ்தான் ஹேரட் நகரில் இருந்து டில்லிக்கு நேரடி விமானச் சேவை இன்று தொடங்கியது. கிரேக்க மாமன்னர் அலெக்சாண்டர் காலத்தில் மத்திய ஆசியாவின் உணவுக் களஞ்சியமாக ஆரியா…
பாரீஸ்: அமெரிக்க அதிபரின் மனைவி வெள்ளை மாளிகையில் சிறை வைக்கப்பட்டுள்ளார் என்று பிரான்ஸ் அதிபர் மனைவி தெரிவித்துள்ளார். உலகையே ஆட்டிபடைக்கும் அமெரிக்காவின் அதிபருக்கு வானலாவிய அதிகாரங்கள் இருக்கிறது.…
லண்டன்: பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த சாஜித் ஜாவித் என்பவர் பிரிட்டன் உள்துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 2ம் உலகப்போருக்கு பின்னர் சேதமடைந்த பகுதிகளை மறுகட்டமைப்பு செய்வதற்காக கரீபியன்…