மலேசியா : புதிய இந்து அறநிலையத்துறை அமைக்க எதிர்ப்பு
கோலாலம்பூர் மலேசிய அரசு புதிய இந்து அறநிலையத்துறை அமைக்க இருப்பதற்கு மலேசிய இந்து அமைப்புக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன மலேசியாவில் உள்ள இந்து ஆலயங்கள் அனைத்தும் கடந்த 1964ஆம்…
கோலாலம்பூர் மலேசிய அரசு புதிய இந்து அறநிலையத்துறை அமைக்க இருப்பதற்கு மலேசிய இந்து அமைப்புக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன மலேசியாவில் உள்ள இந்து ஆலயங்கள் அனைத்தும் கடந்த 1964ஆம்…
டில்லி இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறாததால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் 7 கோடி அமெரிக்க டாலர்கள் நஷ்ட ஈடு கேட்டுள்ளது. கடந்த 2012ஆம் ஆண்டு…
வெலிங்டன் பசுக்களுக்கு வரும் ஒரு நோயை அடியோடு அழிக்க ஒரு லட்சம் பசுக்களை ஒரே நேரத்தில் நியூஜிலாந்து அரசு கொலை செய்ய உள்ளது. பசுக்களுக்கு வரும் ஒருவகை…
இஸ்லாமாபாத் பாகிஸ்தான் நாட்டின் இடைக்கால பிரதமராக முன்னாள் தலைமை நீதிபதி நசிருல் முல்க் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் நாட்டில் தற்போதைய ஆட்சியின் பதவிக்காலம் இந்த மாதம் 31ஆம் தேதியுடன்…
கோலாலம்பூர்: மலேசியா பிரதமராக மகாதிர் முகமது பொறுப்பேற்றுள்ளார். மலேசியா தற்போது 2,500 கோடி டாலர் கடனில் சிக்கி தவிப்பதாக அவர் தெரிவித்தார். இதையடுத்து கோலாலம்பூர்-சிங்கப்பூர் இடையிலான 350…
கோலாலம்பூர்: ஜிஎஸ்டி ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து பொருட்களின் விலையை வர்த்தகர்கள் குறைக்க வேண்டும் என்று மலேசியா சுங்கத் துறை தெரிவித்துள்ளது. மலேசியாவில் மகாதீர் முகமது பிரதமர் பதவி…
வாஷிங்டன்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உடனான சந்திப்பு ரத்தான நிலையில், மீண்டும் இருவரையும் சந்திக்க வைக்க தென்கொரிய அதிபர்…
பாரிஸ் மலி நாட்டை சேர்ந்த ஒரு இளைஞர் நான்காம் மாடியில் இருந்து தவறி விழுந்து தொங்கிக் கொண்டிருந்த குழந்தையை காப்பாற்றி உள்ளார். அனிமேஷன் கதைகளில் உலகப் புகழ்…
லண்டன் ஸ்டெர்லைட் ஆலையின் உரிமையாளரான வேதாந்தா குழுமத்தை பங்கு சந்தையில் இருந்து நீக்க வேண்டும் என இங்கிலாந்து நாட்டின் தொழிலாளர் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. வேதாந்தா குழுமம்…
டோக்கியோ ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் யாசுகிரோ நாகசோனேவுக்கு 100 வயதாகி உள்ளது. ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் யாசுகிரோ நாகசோனே கந்த 1918ஆம் வருடம் மே…