கருவிலேயே சிசுவை கண்காணிக்கும் நவீன கருவி
லெஹி: குழந்தை கருவில் இருக்கும் போது, அவற்றின் நலன் குறித்த தகவல்ளை அறியும் புதிய கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கருவியை தாயின் வயிற்றில் பொருத்திவிட்டால் போதும். குழந்தையின்…
லெஹி: குழந்தை கருவில் இருக்கும் போது, அவற்றின் நலன் குறித்த தகவல்ளை அறியும் புதிய கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கருவியை தாயின் வயிற்றில் பொருத்திவிட்டால் போதும். குழந்தையின்…
ஷாங்காய் சீனாவிடம் இருந்து பாகிஸ்தான் கடற்படை சிஎம் 302 உள்ளிட்ட ஏவுகணைகளை வாங்கி உள்ளது. பாகிஸ்தான் அணு ஆயுத சக்தி நாடு எனவும் மற்றொரு அணுசக்தி நாடான…
டில்லி சமூக வலை தளமான வாட்ஸ்அப் ஐ விரல் ரேகை மூலம் இயக்கும் வசதி விரைவில் அறிமுகமாகிறது. ஆண்டிராய்ட் மொபைல்களை இயங்க வைக்க பின் எண் மற்றும்…
இஸ்லாமாபாத் பாகிஸ்தானும் இந்தியாவும் போர் புரிவது தற்கொலைக்கு நிகரானது என பாக் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் பிரதமராக பதவி ஏற்ற இம்ரான்கான் இரு நாடுகளுக்கும்…
சிங்கப்பூர்: எட்டு வழிச் சாலைக்காக பழமையான புக்கிட் ப்ரவுன் கல்லறையை அகற்றும் சிங்கப்பூர் அரசின் நடவடிக்கைக்கு மக்கள் தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. சிங்கப்பூரில் அடர்ந்த வனப்பகுதியில்…
பாங்காக் சவுதியில் இருந்து புகலிடம் கோரி தப்பிய பெண் குறித்து விரைவில் முடிவு அளிப்பதாக ஐநாவின் அகதிகள் துறை தெரிவித்துள்ளது. பத்திரிகையாளர் ஜமால் கொலை செய்ய்ப்பட்ட பிறகு…
வாஷிங்டன் சர்வதேச நாணய நிதியம் என்னும் ஐ எம் எஃப் அமைப்பில் முதல் பெண் பொருளாதார நிபுணராக மைசூரை சேர்ந்த கீதா கோபிநாத் நியமிக்கப்பட்டுள்ளார். சர்வதேச நாணய…
வாஷிங்டன் உலக வங்கித் தலைவர் பதவியில் இருந்து ஜிம் யோங் கிம் ராஜினாமா செய்துள்ளார். உலக வங்கித் தலைவர் பதவிக்கு வருபவரை உலக வங்கியின் மிகப் பெரிய…
புருசெல்ஸ் மதக் காரணங்களுக்காக மிருகங்களை பலியிட பெல்ஜிய அரசு தடை விதித்துள்ளது. பல ஐரோப்பிய நாடுகளில் விலங்குகள் வதை தடை செய்யப்பட்டுள்ளது. உணவுக்காக விலங்குகளை கொல்லும் போது…
லண்டன் கடும் பனிப் பொழிவால் பிரிட்டன் பனியில் புதைய வாய்ப்புள்ளதாக பிபிசி வானிலை அறிக்கை கூறுகிறது. உலகெங்கும் தற்போது சீதோஷ்ண நிலையில் கடும் மாறுதல் ஏற்பட்டு வருகிறது.…