போலி லைசன்ஸ் மூலம் 20 ஆண்டுகளாக விமானம் ஓட்டிய தென்னாப்பிரிக்க பொறியாளர்
விமான பொறியாளர் ஒருவர் போலி லைசென்ஸ் மூலம் கடந்த 20 ஆண்டுகளாக விமானத்தை இயக்கி வந்தது தற்போது தெரிய வந்ததுள்ளது. இது பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.…
விமான பொறியாளர் ஒருவர் போலி லைசென்ஸ் மூலம் கடந்த 20 ஆண்டுகளாக விமானத்தை இயக்கி வந்தது தற்போது தெரிய வந்ததுள்ளது. இது பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.…
காபூல், ஆப்கானிஸ்தானில், தலிபான் பயங்கரவாதிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்தினருக்கும் இடையே 18 ஆண்டுகளாக போர் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் தலீபான் பயங்கரவாதிகளுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு ஏற்பட…
அமெரிக்கா: குழந்தைகள் குறித்த தகவல்களை பதிவேற்றியதற்காக டிக்டாக் செயலி நிறுவனத்துக்கு 5.7 டாலர் அபராதம் விதித்துள்ளது அமெரிக்க வர்த்தக ஆணையம் (Federal Trade Commission (FTC)). இது…
டோக்கியோ: உலகிலேயே மிக குறைந்த எடையுள்ள ஆண் குழந்தை 5 மாத தீவிர சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பியது. கடந்த 2018-ம் ஆகஸ்ட் மாதம் டோக்கியோ கெய்யோ…
பாகிஸ்தானில் இருந்து இந்தியா திரும்பிய விமானி அபிநதனுக்கு வரவேற்பு தெரிவிக்கும் வகையில் டிவிட்டரில் உருவாக்கப்பட்ட #WelcomeHomeAbhinandan என்ற ஹேஷ்டேக் உலகளவில் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது. புல்வாமா தாக்குதலை…
காபூல்: பாகிஸ்தானுக்குள் நுழைந்து இந்தியா நடத்திய விமான தாக்குதலை ஆப்கானிஸ்தானியர்கள் கொண்டாடி வருகிறார்கள். புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்குள் நுழைந்து ஜெய்ஸ் இ முகமது தீவிரவாத இயக்க…
இஸ்லாமாபாத் பாகிஸ்தான் அரசு அந்நாட்டு பிரதமர் இம்ரான் கானுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது. சமீபத்தில் பாகிஸ்தானால் சிறை பிடிக்கப்பட்ட இந்திய…
இஸ்லாமிய கூட்டுறவு மாநாட்டில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பங்கேற்றதால் பாகிஸ்தான் அமைச்சர் மாநாட்டை புறக்கணித்துள்ளார். உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்களின் நலனை பாதுகாக்கும் வகையில்…
பாகிஸ்தானில் பிடிபட்ட இந்திய விமானப்படை விமானி அபிநந்தன்-ரத்த காயத்துடன் இருப்பது தொடர்பான வீடியோ –இந்தியாவை ஆத்திரம் கொள்ள செய்துள்ளது. ஆனால் அந்த வீடியோ தான்-அவரை காப்பாற்றி இருப்பதாக…
டில்லி விங் கமாண்டர் அபிநந்தனை இந்தியாவுக்கு கொண்டு வர சிறப்பு விமானம் ஒன்றை இந்தியா அனுப்ப பாகிஸ்தான் மறுப்பு தெரிவித்துள்ளது. இந்திய எல்லை தாண்டி தாக்குதல் நடத்திய…